Cricket

ஒரே ஒரு போட்டியில் மாத்திரம் இலங்கைக்காக விளையாடிய யாழ் வீரர் சன்ரைசர்ஸ் அணியில் !!!

காயம் காரணமாக ஐ.பி.எல் போட்டியில் இருந்து வனிந்து ஹசரங்க விளையாடாத நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக யாழ் வீரர் வியாஸ்காந்த் மாற்று வீரராக பெயரிடப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024

1 Minute
Srilanka

50 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டுப்பணம் 31 இலட்சமாக அதிகரிப்பு …! யாருக்கு வைக்கப்பட்ட செக் ??

ஜனாதிபதித் தேர்தல் சட்டம், நாடாளுமன்றத் தேர்தல் சட்டம், மாகாண சபைத் தேர்தல் சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கமைய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை அதிகரிக்க அமைச்சரவை இன்று அங்கீகாரம்

0 Minute
Srilanka

779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு : தமிழ் அரசியல் கைதிகள் குறித்து தகவல் இல்லை

புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் படி ஜனாதிபதிக்கு உரிய அதிகாரங்களின் கீழ் அவர்களுக்கு பொதுமன்னிப்பை

0 Minute
Latest News

விடுமுறைகள் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு !!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து

0 Minute
Cricket

SriLankaU19 : இங்கிலாந்து அணியை 108 ஓட்டங்களினால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி !!

19 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான முத்தரப்புத் தொடரில் இங்கிலாந்து அணியை 108 ஓட்டங்களினால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய

0 Minute
Srilanka

முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் ரமழான் பண்டிகையை நாளை (10) கொண்டாடுவார்கள் – கொழும்பு பெரிய பள்ளிவாசல்

புதிய நிலவு தென்பட்டது, இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் ரமழான் பண்டிகையை நாளை (10) கொண்டாடுவார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. சவூதி அரேபியா,

0 Minute
Srilanka

ஆங்கில மொழியில் கற்பித்தல் : 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு

ஆங்கில மொழியில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆங்கில மொழியின் க.பொ.த சாதாரணதரதிற்கு பாடங்களை கற்பிப்பதற்காக தற்போது அங்கீகரிக்கப்பட்ட

0 Minute
Latest News

சாட் குடியரசுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தும் இலங்கை

சாட் குடியரசுடன் இராஜதந்திரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இலங்கை தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. ஆபிரிக்க கண்டத்தின் 46 நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ள இலங்கை அரசாங்கம், சாட்

0 Minute
Latest News

வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இன்று முதல் அடுத்த

0 Minute
Srilanka

சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்ட தீர்மானம் குறித்து ஆராய்கின்றது தேர்தல்கள் ஆணைக்குழு !!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராயவுள்ளது. சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் நேற்று முன்னாள் ஜனாதிபதி

0 Minute
Srilanka

ஈஸ்டர் தாக்குதல் குறித்த கருத்து : மைத்திரியிடம் விசாரிக்க தேவையில்லை – சரத் வீரசேகர

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பாக அவரை அழைத்து விசாரணை செய்ய வேண்டிய தேவை இல்லை என தேசிய

0 Minute
Cricket

எதிர்காலம் குறித்து தீர்மானிக்கவில்லை – சமரி அத்தபத்து

சர்வதேச கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் குறித்து இலங்கை மகளிர் அணியின் தலைவர் சமரி அத்தபத்து தெளிப்படுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரை இலங்கை அணி கைப்பற்றிய

0 Minute
World

ஹவுதியின் வான் பாதுகாப்பு, ட்ரோன் அமைப்புகளை அழித்ததாக அமெரிக்கா தெரிவிப்பு

யேமனில் ஹௌதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஏவுவதற்குத் தயாராக இருந்த இரண்டு ஏவுகணைகளை அழித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது, மேலும் செங்கடலை நோக்கி ஏவப்பட்ட ஒரு ஆளில்லா வான்வழி

0 Minute
World

மாணவர் கடனை எளிதாக்கும் புதிய திட்டங்களை அறிவித்தார் பைடன் !!

நவம்பரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாணவர்களுக்கான கடன் வசதிகளை வழங்கும் திட்டங்களை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். வருமானத்தைப் பொருட்படுத்தாமல் கடன் வாங்குபவர்களுக்கு 20,000

0 Minute
Latest News

விடுமுறை தினங்களில் விசேட சேவை – தபால் திணைக்களம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ள விடுமுறை தினங்களில் விசேட சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரமழான், புத்தாண்டை காலத்தை முன்னிட்டு விசேட தபால், பொதிகள் சேவையை

0 Minute
Srilanka

பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடு !!

ரமளான் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பள்ளிவாசல்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 5,580 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 510 விசேட அதிரடிப்படையினர்

0 Minute
Srilanka

கைதிகளுக்கு இனிப்பு பண்டங்களை வழங்கலாம் – சிறைச்சாலைகள் திணைக்களம்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12, 13 ஆம் திகதிகளில் கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்து கொண்டு

0 Minute
Srilanka

உறுப்பினர்கள் நம்பிக்கையை இழந்தால் தலைவர்கள் பதவி வகிக்க முடியாது – பொன்சேகா கடும் தாக்கு

தலைவர்கள் மீதான நம்பிக்கை இழக்கும் பட்சத்தில் அவர்களால் நீண்ட காலம் பதவியில் இருக்க முடியாது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கட்சியில் உள்ளவர்களை பற்றியே தலைவர்கள் சிந்திக்க

0 Minute
Latest News

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடனும் இணைவோம் !!

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடனும் இணைந்து பயணிக்கத் தாம் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில்

0 Minute
Latest News

விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம் !!

விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 12 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்புக்களை

0 Minute
World

சபோரிசியா அணு மின் நிலையத்தின் மீது தாக்குதல் !!

உக்ரைனின் சபோரிசியா அணு மின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், பாரிய அணு விபத்துக்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐ.நா.வின் அணுமின் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. சபோரிசியா

0 Minute
Srilanka

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொதுஜன பெரமுன கூடுகின்றது !!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஆறு உறுப்பினர்கள், அண்மையில்

0 Minute
Srilanka

பிரபல வயலின் வித்துவான் காலமானார் !!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் தனது 65ஆவது வயதில் இன்று அதிகாலை காலமானார். யாழ்ப்பாணம் – நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில்

1 Minute
Latest News

இலங்கை அரசாங்கம் கூறுவதில் உண்மையில்லை – சம்பிக்க

அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ள போதிலும் பல பில்லியன் டொலர் செலுத்த இலங்கை தவறியுள்ளது என சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார். மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோளிட்டு

0 Minute
Srilanka

மைத்திரியின் தீர்மானத்தை தடுக்கும் தடை உத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து சிரேஷ்ட உறுப்பினர்களை நீக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிரான தடை உத்தரவு எதிர்வரும் 24ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்

0 Minute
Football

பிரிமியர் லீக்கில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பை இழந்தது லிவர்பூல்

ஒல்ட் ட்ரபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல் அணிகள் மோதிய கால்பந்து போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக ஜூர்கன் க்ளோப்பின் லிவர்பூல் அணி பிரிமியர்

1 Minute
Srilanka

வடக்கில் நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழப்பு

வட மாகாணத்தில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அதிலும் கிளிநொச்சி மாவட்டத்திலையே அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த

0 Minute
Latest News

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டவர்களின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின்

0 Minute
Srilanka

வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம் அதிகரிப்பு

முதல் காலாண்டில் வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது என தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய

0 Minute
Sports

லங்கா பிரீமியர் லீக் T20 போட்டி ஜூலை 1 ஆரம்பம் – போட்டி அட்டவணை வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ஜீலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. அதன்படி

1 Minute
World

கஜகஸ்தான் எல்லையில் அணை உடைப்பு : 4,000 மக்களை வெளியேற்றியது ரஷ்யா

கசகஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ஒரன்பர்க் பகுதியில் உள்ள அணை உடைந்த காரணத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து 4,000க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 1,019

0 Minute
Latest News

கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றுவது அவசியம்

புத்தாண்டை முன்னிட்டு நீண்டகால விடுமுறை வழங்கப்படும் நிலையில் அரச அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றுவது அவசியம் என பொதுநிர்வாக அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும்

0 Minute
Srilanka

2028 ஆம் ஆண்டுவரை வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்துவது இடைநிறுத்தம்

வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்துவதை 2028 ஆம் ஆண்டுவரை இடைநிறுத்துவது குறித்த இறுதி பேச்சு வார்த்தைகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கடன்களை மீள செலுத்துவதை இடைநிறுத்தி வைப்பது

0 Minute
Srilanka

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது பிரித்தானியா

இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக, இலங்கை செல்லும் தனது பிரஜைகளுக்கான பயண ஆலோசனையை பிரித்தானியா புதுப்பித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார,

0 Minute
Srilanka

மருதமடு அன்னையின் திருச்சொரூபம் யாழுக்கு !!

மருதமடு அன்னையின் திருச்சொரூபம் மன்னாரிலிருந்து வெள்ளாம்குளம் ஊடாக யாழ். பேராலயத்திற்கு இன்று எடுத்து வரப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்ட திருசொரூபம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு

0 Minute
Latest News

பிராந்தியத்தில் சமாதானத்தையும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் பேணுவதற்கு அமெரிக்கா விருப்பம்

இலங்கையுடன் பிராந்தியத்தில் சமாதானத்தையும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் பேணுவதற்கு அமெரிக்கா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக இலங்கையுடன் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் பேண அமெரிக்க விருப்பம் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகையின்

0 Minute
Cricket

T20 உலகக் கிண்ணத்தில் ஜொஃப்ரா ஆர்ச்சர் : 2025 பின்னரே டெஸ்ட் போட்டியில் விளையாடுவர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர் அடுத்தாண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 29 வயதான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்

0 Minute
Sports

நடப்பு ஐ.பி.எல். தொடரில் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் !!

நடப்பு ஐ.பி.எல். தொடரில் எஞ்சியிருக்கும் போட்டிகளில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து

0 Minute
Srilanka

ஹிங்குராங்கொட உள்நாட்டு விமான நிலையத்தை சர்வதேச கேந்திர நிலையமாக மாற்றுகிறது அரசு

வரலாற்று சிறப்புமிக்க பொலன்னறுவை – ஹிங்குராங்கொட உள்நாட்டு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாறுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்தின்

1 Minute
Srilanka

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற மூன்று நாள் விவாதம் !!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இணங்க எதிர்வரும் 24,

0 Minute
Srilanka

தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தமக்கு ஆதரவளிக்க வேண்டும்

நாட்டில் இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமெனில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தமக்கு ஆதரவளிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க

0 Minute
Srilanka

வீரசேன கமகேவின் பெயர் பரிந்துரை !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேனவின் மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு வீரசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான

0 Minute
Srilanka

சுதந்திரக் கட்சியின் அரசியல் தீர்மானங்களை கட்சியின் உயர்மட்ட குழுக்களே மேற்கொள்ளும்

சுதந்திரக் கட்சியின் அரசியல் தீர்மானங்கள் கட்சியின் மத்திய குழுவினால் மட்டுமே தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். முன்னாள்

0 Minute
Srilanka

சிறைச்சாலையில் ஞானசார தேரருக்கு காவி களையப்பட்டது !!

4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைச்சாலை உடையே வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர். மத நல்லிணக்கத்திற்கு குந்தகம்

0 Minute
Srilanka

மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை சாத்தியமாக்கும் பொறுப்பு அரச அதிகாரிகளையும் சார்ந்துள்ளது

மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை சாத்தியமாக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளைப் போலவே அரச அதிகாரிகளையும் சார்ந்துள்ளது என ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி

1 Minute
Srilanka

எல்லை தாண்டி மீன்பிடி : 21 தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஐந்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, கடற்தொழிலில்

0 Minute
Srilanka

கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் – சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவடைய முன்னர் கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்தோடு கடன் வழங்குநர்களுடன்

0 Minute
World

உடனடியாக போர்நிறுத்தம் செய்யுங்கள் : ஜனாதிபதி ஜோ பைடன் வலியறுத்தல்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா யுத்தம் தொடர்பாக வைத்திருக்கும் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியறுத்தியுள்ளார். உதவிப் பணியாளர்

0 Minute
World

நிலநடுக்கத்தில் காணாமல்போன மேலும் 18 பேரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன

தாய்வானில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து காணாமல் போன 18 பேரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். குறைந்த மக்கள்தொகை கொண்ட கிழக்கு

0 Minute
Sports

மார்ச் மாதத்திற்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் பரிந்துரையில் கமிந்து மெண்டிஸ்

மார்ச் மாதத்தில் சிறப்பாக விளையாடிய வீரர் மற்றும் வீராங்கனையை தெரிவு செய்வதற்கான பெயர் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர்

0 Minute