இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து ஓமான் !!
ஸ்பஹான் மீதான இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து ஓமான் வெளிவிவகார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக மத்தியஸ்தம் செய்துவரும் ஓமான்
April 27, 2024
ஸ்பஹான் மீதான இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து ஓமான் வெளிவிவகார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக மத்தியஸ்தம் செய்துவரும் ஓமான்
பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் எந்த நடவடிக்கைகளையும் தாம் எதிர்ப்பதாக சீன அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார். இதேநேரம் ஈரான் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் மத்திய கிழக்கில்
சிரியாவில் உள்ள தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் அண்மையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேல் இன்று தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி
இஸ்ரேலின் ஏவுகணைகள் ஈரானியப் பகுதியை தாக்கியுள்ள நிலையில் பல நாடுகளும் இஸ்ரேலுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளது. இதேநேரம் இஸ்ரேலில் உள்ள ஊழியர்களுக்கு அமெரிக்க தூதரகம் பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதையடுத்து மூன்றாம் உலகப்போர் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும் திடீரென ஈரான்
அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் தேவாலய ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்த போது அருட்தந்தை உள்ளிட்டவர்கள் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆராதனையின் போது அருட்தந்தை மீது அடையாளம் தெரியாத
இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட சுமார் 70 ஈரானின் ஆளில்லா விமானங்களை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ஊடகமான ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்தியதரைக் கடலில்
தென் கொரியா நாடாளுமன்றத் தேர்தளுக்கான வாக்கெடுப்பு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வாக்குகளை என்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நாட்டின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியமான தேர்தல்
யேமனில் ஹௌதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஏவுவதற்குத் தயாராக இருந்த இரண்டு ஏவுகணைகளை அழித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது, மேலும் செங்கடலை நோக்கி ஏவப்பட்ட ஒரு ஆளில்லா வான்வழி
நவம்பரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாணவர்களுக்கான கடன் வசதிகளை வழங்கும் திட்டங்களை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். வருமானத்தைப் பொருட்படுத்தாமல் கடன் வாங்குபவர்களுக்கு 20,000
உக்ரைனின் சபோரிசியா அணு மின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், பாரிய அணு விபத்துக்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐ.நா.வின் அணுமின் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. சபோரிசியா
கசகஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ஒரன்பர்க் பகுதியில் உள்ள அணை உடைந்த காரணத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து 4,000க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 1,019
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா யுத்தம் தொடர்பாக வைத்திருக்கும் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியறுத்தியுள்ளார். உதவிப் பணியாளர்
தாய்வானில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து காணாமல் போன 18 பேரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். குறைந்த மக்கள்தொகை கொண்ட கிழக்கு
குவைத்தில் அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமீபத்திய முயற்சியின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. அரச குடும்பத்திற்கும் நாடாளுமன்றதிற்கும் இடையில்
உக்ரைனுக்கான நீண்ட கால ஆயுத விநியோகத்திற்கு கூட்டணியில் உள்ள உறுப்பினர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க் கேட்டுக்கொண்டுள்ளார். ஐந்தாண்டுக்கான 100 பில்லியன்
25 ஆண்டுகளின் பின்னர் தாய்வானில் ஏற்பட்ட சந்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்கள் எண்னிக்கை சுமார் 900 ஐ கடந்துள்ளதாக தாய்வான் அதிகாரிகளை மேற்கோளிட்டு
உக்ரைனில் இருந்து கிறிஸ்தவ மத சின்னங்களில் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்ட பல கிலோ வெடி பொருள்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யாவின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. லாட்வியன் எல்லைக்கு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரிசாக வழங்கிய சொகுசு காரில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பயணம் செய்துள்ளார். கடந்த செப்டம்பரில் ரஷ்யாவில், கிம் மற்றும்
வடகொரிய ஜானாதிபதிக்கு கிம் ஜொங் உன்னுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கார் ஒன்றினை பரிசளித்துள்ளார். அவரது தனிப்பயன்பாட்டுக்காக குறித்த கார் கடந்த 18 ஆம் திகதி
ரஷ்யாவில் சிறையில் இருந்தபோது உயிரிழந்த அலெக்ஸி நவல்னியின் உடல் இரண்டு வாரங்களுக்கு விடுவிக்கப்படாது என அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உடல் இரசாயன பகுப்பாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளதாக அலெக்ஸி
காசாவில் உணவு உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா நகரின் மேற்குப் பகுதியில்
ரஷ்யா ஒரு விண்வெளி அடிப்படையிலான செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை உருவாக்கி வருகிறது என அமெரிக்கா அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையினால் உலக நாடுகளுக்கு உடனடி அச்சுறுத்தல்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பின் உள்ளூர் அலுவலகத்தின் நடவடிக்கைகளை இடைநிறுத்த வெனிசுவேலா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையை அந்த அலுவலகம் மேற்கொள்வதாக
மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் நடந்த வன்முறையில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் காயமடைந்துள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட காவலருக்கு ஆதரவாக குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள்
பல தசாப்தங்களாக நிலவும் கடுமையான வட்டி விகித உயர்வுகளுக்குப் பின்னர் உலக பொருளாதாரம் ஒரு மென்மையான இறக்கத்தை சந்திக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. டுபாயில்
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. இதனை அடுத்து 70 வயதான லொயிட் ஒஸ்டினின் அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் கடமைகள்
காஸாவில் முழுமையான வெற்றி சில மாதங்களில் சாத்தியமாகும் என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அதேவேளை, ஹமாஸின் முன்மொழியப்பட்ட போர்நிறுத்த விதிமுறைகளையும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆதரவு போராளிகளின் மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈராக் தலைநகரின் கிழக்கில்
பாகிஸ்தானில் உள்ள வேட்பாளர்களின் அலுவலகங்களுக்கு அருகே இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ள
இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் தெரிவித்துள்ளது. காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலை நிறுத்துவதற்கான கோரிக்கையை மீண்டும்
யேமனில் ஹவுதி அமைப்புக்கு எதிராக, அமெரிக்கா அதிக தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கடலில் கப்பல்களுக்கு எதிராக ஏவத் தயாராக
CBC TAMIL NEWS : எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் போர்க்கால உதவியை வழங்கும் வகையிலும் அமெரிக்கா 118 பில்லியன் டொலர் ஒப்பந்தம் ஒன்றினை
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத் தீயில் சிக்கிகுறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சிலியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தது 40 பேர் இறந்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை
இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி பிரித்தானியாவில் போராட்டம் இடம்பெற்றது. லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி போராட்டத்தில்
அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து யேமனில் ஹௌதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன. செங்கடலில் கப்பல்களுக்கு எதிராக ஏவத் தயாராக இருந்த ஹௌதிகளின் ஏவுகணையை தாக்கியதாக
CBC TAMIL NEWS : நமீபிய ஜனாதிபதி ஹேஜ் கீங்கோப் தனது 82வது வயதில் காலமானார் என நமீபிய ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. மூன்று வாரங்களாக புற்றுநோய்க்கு