பாகிஸ்தானை 3 விக்கெட்டால் வீழ்த்தி இலங்கை அணி த்ரில் வெற்றி !!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 3 விக்கெட்டால் வீழ்த்தி இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம்
July 27, 2024
இந்தியாவுக்கு எதிரான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 3 விக்கெட்டால் வீழ்த்தி இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம்
லங்கா பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு ஜப்னா கிங்ஸ் அணி களமிறங்கியது. போட்டியின் முதலாவது ஓவரின் முதலாவது பந்துவீச்சில்
188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கண்டி பல்கன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சந்திமாலும், பிளச்சரும் களமிறங்கினர். இதில் 4 ஆவது ஓரின் முதலாவது
லங்கா பிரிமியர் லீக் போட்டியின் இரண்டாவது தகுதிகாண் சுற்று போட்டிக்கு கண்டி பல்கன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை 2 விக்கெட்களால் வீழ்த்தி இறுதி
லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 20ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி 124 ஓட்டங்களை கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. கொழும்பு-ஆர்.பிரேமதாஸ
2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் T20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் பொதுமக்கள் இலவசமாக பார்க்க முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறுகின்றது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும்
லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 19ஆவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது. கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கொழும்பு
லங்கா பிரிமியர் லீக் தொடரின் 17 போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணியும் ஜப்னா கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில்
லங்கா பிரிமியர் லீக் தொடரின் 16 ஆவது போட்டியில் தம்புள்ளை அணியை வீழ்த்தி கோல் மார்வெல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை
79 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குஷால் மெண்டிஸ் எவ்வித ஓட்டங்களை பெறாமல் முதலாவது ஓவரில்
இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்று பயணத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம்
லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 15ஆவது லீக் போட்டி இடைவிடாத மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள இப்போட்டியானது, இரு அணிகளுக்கும் மிக முக்கியமான
ஆடவர் T20I இன் தலைவர் பதவியிலிருந்து வனிந்து ஹசரங்க விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் நலன் கருதி, தலைமைப் பொறுப்புகளை துறந்து,
இலங்கை கிரிக்கெட்டின் பயிற்றுவிப்பு ஆலோசகராக கடமையாற்றிய மஹேல ஜெயவர்தன உடன் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் இந்த பதவிக்காலத்தின் போது மஹேல ஜெயவர்த இலங்கை
உலகக் கிண்ண தொடரில் கலந்து கொண்ட இலங்கை அணி வீரர்கள் இரவு விடுதிகளில் பொழுதைக் கழித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபித்து காட்டுமாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சவால்
லங்கா பிரீமியர் லீக் தொடரில் கண்டியில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பமாகி உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் லங்கா
2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் வீரர்கள் ஏலம் நாளை பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் 420 பேர் ஏலத்திற்காக
2024 T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. குதிகால் காயம் காரணமாக 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை
இலங்கை அணியின் டெஸ்ட் வீரர்களுக்கான கொடுப்பனவுகளில் கணிசமான அதிகரிப்பை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. உற்சாகத்தையும், டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தையும் வீரர்களுக்கு வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த
2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடருக்காக 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஐசிசி முழு
2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான 32 வீரர்களைக் கொண்ட ஆரம்ப அணியை உபுல் தரங்க தலைமையிலான தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவு
ஐ.பி.எல். தொடரில் மீதமுள்ள றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக எஞ்சிய போட்டிகளில் தான் விளையாடப்போவதில்லை என அவுஸ்ரேலிய வீரர் கிளெய்ன் மெக்ஸ்வெல் அறிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு
2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஜூலை முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடரில் விளையாடவுள்ள வீரர்கள் பெயர்களை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணியின் வீரர்கள் ஆடவருக்கான ஐ.சி.சி. தரவரிசையில் முன்னேறியுள்ளனர். இலங்கை அணியின் சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ்,
காயம் காரணமாக ஐ.பி.எல் போட்டியில் இருந்து வனிந்து ஹசரங்க விளையாடாத நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக யாழ் வீரர் வியாஸ்காந்த் மாற்று வீரராக பெயரிடப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024
19 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான முத்தரப்புத் தொடரில் இங்கிலாந்து அணியை 108 ஓட்டங்களினால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய
சர்வதேச கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் குறித்து இலங்கை மகளிர் அணியின் தலைவர் சமரி அத்தபத்து தெளிப்படுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரை இலங்கை அணி கைப்பற்றிய
2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ஜீலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. அதன்படி
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர் அடுத்தாண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 29 வயதான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் எஞ்சியிருக்கும் போட்டிகளில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து
மார்ச் மாதத்தில் சிறப்பாக விளையாடிய வீரர் மற்றும் வீராங்கனையை தெரிவு செய்வதற்கான பெயர் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர்
கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை வசதி செய்து கொடுத்துள்ளது. அண்மையில் 15, 19 வயதிற்கு
தென்னாபிரிக்காவிற்கு எதிராக இருபதுக்கு இருபது தொடரை கைப்பற்றி இலங்கை மகளிர் அணி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. இலங்கை அணியின் பந்து வீச்சில் சுகந்திகா குமாரியும் துடுப்பாட்டத்தில்
ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் விளையாடுவதற்காக இந்திய மகளிர் அணி பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. மூன்று இரவு போட்டிகள் உட்பட 5 போட்டிகள் கொண்ட
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை இலங்கை அணி மேலும் பிரகாசப்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்டில்
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கப்போவதில்லை என இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். கிரிக்கெட்டின் சகலதுறை வீரராக தனது முழுப்
சட்டோகிராமில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில் பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்றைய 4 ஆம் நாள் ஆட்டத்தின் ட்ரிங்க்ஸ்
மார்ச் 30 ஆம் திகதி நடைபெறும் பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கசுன் ராஜிதவிற்கு பதிலாக அசித்த பெர்னாண்டோ அணியில் இடம்பெற்றுள்ளார். சில்ஹெட்டில் நடந்த முதல்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டெஸ்ட்
பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்த வனிந்து ஹசரங்க, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட
இலங்கை ‘ஏ’ அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி ஏப்ரல்-மே மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஒரு நாள் போட்டிகள்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தெரிவு செய்துள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்
இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்ததைத் தொடர்ந்து, 3வது ஒருநாள் போட்டியின் போது நடுவரை விமர்சித்ததற்காக வனிந்து ஹசரங்க மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். ஹசரங்காவின் நடத்தை தொடர்பாக நடுவர்,
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 235 என்ற வெற்றி இலக்கை நோக்கில
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது காயம் அடைந்த பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷங்க அடுத்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் இந்தியாவில் நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் டுபாயில் நடந்த
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகிப் ஜாவத் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவருக்கான
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 286 ஓட்டங்களை பங்களாதேஷ் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி