பாரிஸ் ஒலிம்பிக்கில் கைல் அபேசிங்க, கங்கா செனவிரத்ன !!
பிரான்ஸில் ஜூலை 26 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இலங்கை சார்பாக ஆண்கள் சார்பாக
April 27, 2024
பிரான்ஸில் ஜூலை 26 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இலங்கை சார்பாக ஆண்கள் சார்பாக
2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான 32 வீரர்களைக் கொண்ட ஆரம்ப அணியை உபுல் தரங்க தலைமையிலான தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவு
ஐ.பி.எல். தொடரில் மீதமுள்ள றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக எஞ்சிய போட்டிகளில் தான் விளையாடப்போவதில்லை என அவுஸ்ரேலிய வீரர் கிளெய்ன் மெக்ஸ்வெல் அறிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு
இங்கிலிஷ் பிரிமியர் லீக் தொடரில் ஆஸ்டன் வில்லா அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் ஆர்சனல் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் அடைந்த தோல்வியின் காரணமாக இங்கிலிஷ்
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் அரையிறுதியில் காஸ்பர் ரூட்டை எதிர்கொண்ட உலகின் முதல்நிலை வீரரான நோவக் ஜோகோவிச் 6-4 1-6 6-4 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஜூலை முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடரில் விளையாடவுள்ள வீரர்கள் பெயர்களை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணியின் வீரர்கள் ஆடவருக்கான ஐ.சி.சி. தரவரிசையில் முன்னேறியுள்ளனர். இலங்கை அணியின் சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ்,
காயம் காரணமாக ஐ.பி.எல் போட்டியில் இருந்து வனிந்து ஹசரங்க விளையாடாத நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக யாழ் வீரர் வியாஸ்காந்த் மாற்று வீரராக பெயரிடப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024
19 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான முத்தரப்புத் தொடரில் இங்கிலாந்து அணியை 108 ஓட்டங்களினால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய
சர்வதேச கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் குறித்து இலங்கை மகளிர் அணியின் தலைவர் சமரி அத்தபத்து தெளிப்படுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரை இலங்கை அணி கைப்பற்றிய
ஒல்ட் ட்ரபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல் அணிகள் மோதிய கால்பந்து போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக ஜூர்கன் க்ளோப்பின் லிவர்பூல் அணி பிரிமியர்
2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ஜீலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. அதன்படி
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர் அடுத்தாண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 29 வயதான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் எஞ்சியிருக்கும் போட்டிகளில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து
மார்ச் மாதத்தில் சிறப்பாக விளையாடிய வீரர் மற்றும் வீராங்கனையை தெரிவு செய்வதற்கான பெயர் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர்
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பெண்களுக்கான டபிள்யு.டி. ஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டியை சவுதி அரேபியா நடத்தவுள்ளது. பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த மதிப்பீட்டு செயன்முறையைத் தொடர்ந்து பெண்கள்
மாட்ரிட் பகிர்ங்க டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்காக சிமோனா ஹெலெப், கரோலின் வொஸ்னியாக்கி, கெய் நிஷிகோரி ஆகியோருக்கு வைல்ட் கார்ட் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து தடையை எதிர்கொண்ட முன்னாள்
கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை வசதி செய்து கொடுத்துள்ளது. அண்மையில் 15, 19 வயதிற்கு
தென்னாபிரிக்காவிற்கு எதிராக இருபதுக்கு இருபது தொடரை கைப்பற்றி இலங்கை மகளிர் அணி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. இலங்கை அணியின் பந்து வீச்சில் சுகந்திகா குமாரியும் துடுப்பாட்டத்தில்
ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் விளையாடுவதற்காக இந்திய மகளிர் அணி பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. மூன்று இரவு போட்டிகள் உட்பட 5 போட்டிகள் கொண்ட
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை இலங்கை அணி மேலும் பிரகாசப்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்டில்
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கப்போவதில்லை என இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். கிரிக்கெட்டின் சகலதுறை வீரராக தனது முழுப்
சட்டோகிராமில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில் பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்றைய 4 ஆம் நாள் ஆட்டத்தின் ட்ரிங்க்ஸ்
மார்ச் 30 ஆம் திகதி நடைபெறும் பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கசுன் ராஜிதவிற்கு பதிலாக அசித்த பெர்னாண்டோ அணியில் இடம்பெற்றுள்ளார். சில்ஹெட்டில் நடந்த முதல்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டெஸ்ட்
பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்த வனிந்து ஹசரங்க, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட
இலங்கை ‘ஏ’ அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி ஏப்ரல்-மே மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஒரு நாள் போட்டிகள்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தெரிவு செய்துள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்
இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்ததைத் தொடர்ந்து, 3வது ஒருநாள் போட்டியின் போது நடுவரை விமர்சித்ததற்காக வனிந்து ஹசரங்க மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். ஹசரங்காவின் நடத்தை தொடர்பாக நடுவர்,
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 235 என்ற வெற்றி இலக்கை நோக்கில
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது காயம் அடைந்த பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷங்க அடுத்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் இந்தியாவில் நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் டுபாயில் நடந்த
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகிப் ஜாவத் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவருக்கான
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 286 ஓட்டங்களை பங்களாதேஷ் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி
ஐ.பி.எல் தொடரின் 17 ஆவது பருவம் எதிர்வரும் 22 ஆம் திகதி தொடங்கவுள்ள நிலையில் டெல்லி கப்பிடல்ஸ் அணியால் 4 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து இளம் வீரர்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20
கடந்த முறை எல்.பி.எல். தொடரில் விளையாடிய காலி டைட்டன்ஸ் அணி, புதிய உரிமையின் கீழ் LPL தொடரின் 5வது பருவத்தில் காலி மார்வெல்ஸ் என்ற பெயரில் விளையாடவுள்ளது.
இந்தியன் வெல்ஸில் நடந்த மூன்றாவது சுற்றில் பிரிட்டனின் எம்மா ரடுகானுவை நேர் செட்களில் வீழ்த்தி உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா வெற்றிபெற்றுள்ளார். உலகத் தரவரிசையில்
இலங்கை, அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து U19 அணிகள் விளையாடும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட முத்தரப்பு தொடர் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. போட்டிகள்
ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை மகளிர் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இதன் போது, மூன்று T20I மற்றும் மூன்று ODI போட்டிகளில் தென்னாப்பிரிக்க
பங்களாதேஷ் அணி 170/2 (ஷண்டோ 53*, லிட்டன் தாஸ் 36, பத்திரன 2-28) இலங்கை 165/5 ( கமிந்து மெண்டிஸ் 37, குஷால் மெண்டிஸ் 36, சர்கார்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணி விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அணியில் பெத்தும்
கடைசி ஓவரின் நான்காவது பந்து தொடர்பில் போட்டி நடுவர் வழங்கிய தீர்மானம் குறித்து இலங்கை அணியின் தலைவர் பணிந்து ஹசரங்க கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். “சர்வதேசப் போட்டியில்
3வது T20 போட்டியில் அதிரடி காட்டிய ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை அணிக்கு 210 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. தம்புள்ளையில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 3வது
CBC TAMIL NEWS : தம்புள்ளையில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 3வது T20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
CBC TAMIL NEWS :அனைத்து வடிவிலான போட்டிகளிலும் கலந்துகொள்வதற்காக இலங்கை அணி, பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் 72 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இலங்கை அணி T20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இப்போட்டி ஆரம்பமாகி நாணய
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது T-20 போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரில் 1-0என முன்னிலை வகிக்கின்றது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான