Srilanka

வேறு வாக்குச்சாவடியிலும் வாக்களிக்க முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு !!

ஜனாதிபதித் தேர்தலில், வாக்களிக்க தகுதி உடையவர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாக்களிக்க முடியாமல் போனால் ஏனைய வாக்களிப்பு நிலையங்களின் ஊடாக தமது வாக்கை செலுத்த முடியும் என

0 Minute
Latest News

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அச்சிடப்பட்டது – அரச அச்சகர்

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான வேட்புமனு மற்றும் கட்டுப்பணம் செலுத்துவதற்கு தேவையான தாள்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆவணங்களையும் அச்சிடப்பட்டு விநியோகிப்பதற்கு

0 Minute
Srilanka

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை !!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு

1 Minute
Latest News

தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நேற்று முதல் ஆரம்பம் – பிரதி தபால் மாஅதிபர் !!

தேர்தல் கடமைகளுக்கு பொறுப்பாக பிரதி தபால் மாஅதிபராக சிரேஷ்ட தபால் அதிபர் ராஜித கே ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டதாகவும்

0 Minute
Latest News

பிரதமரின் உரையால் உச்சநீதிமன்ற உத்தரவை செல்லுபடியற்றதாக்க முடியாது சட்டத்தரணிகள் !!!

நாடாளுமன்றத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆற்றிய உரையினால் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியாக்காது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகளுக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாத

0 Minute
Srilanka

மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சுமையை குறைக்க நடவடிக்கை !!

மீண்டும் ஜனாதிபதியாக மக்கள் தன்னை தெரிவு செய்தால், நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சுமையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது முன்னெடுக்கப்படும்

0 Minute
Latest News

யாழ்ப்பாணத்தில் நாளை கறுப்பு யூலை நினைவேந்தல் !!

யாழ்ப்பாணத்தில் நாளையதினம் கறுப்பு யூலை நினைவேந்தலுக்கும் பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையின் வெளிப்பாடாக நடைபெற்ற கறுப்பு யூலை கலவரம் இடம்பெற்று 41 ஆண்டுகள்

0 Minute
Srilanka

கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞனுக்கு வாள் வெட்டு !!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளைஞன் ஒருவன் கடத்தப்பட்டு வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு சென்ற

0 Minute
Srilanka

உணவுக்கு தேவையான் எண்ணெய் மூலம் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் – சர்வதேச நிபுணர்கள் பரிந்துரை !!

உணவுக்கு தேவையான் எண்ணெய் மூலம் இலங்கை நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என சர்வதேச நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். இலங்கையில் பாம் ஒயில் இறக்குமதியில் கோடிக்கணக்கான பணம்

0 Minute
Srilanka

22வது திருத்தம் வர்த்தமானியில் !!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் அரசியலமைப்பின் 22வது திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு மேல் என்ற வார்த்தைகளை ஐந்தாண்டுகளுக்கு மேல் என மாற்றுவதன் மூலம்

0 Minute
Latest News

அரச அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிக்க நடவடிக்கை – மனித உரிமை ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என பலராலும் எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் காலத்தில் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிக்க மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல்

0 Minute
Srilanka

பாடசாலைகளின் இணையத்தளங்கள் மீது இணைய ஊடுருவல் !!

இலங்கையில் உள்ள ஏழு முன்னணி பாடசாலைகளின் இணையத்தளங்கள் மீது இணைய ஊடுருவல் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு அறிவித்துள்ளது. தமக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து

0 Minute
Latest News

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் முழு அதிகாரமும்

0 Minute
Latest News

பல்கலைக்கழகத்திற்கான அனுமதிக்கு என 87 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்!

பல்கலைக்கழகத்திற்கான அனுமதிக்கு என 87 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 87 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு இணையம் ஊடாக

0 Minute
Latest News

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் !!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் திகதியை அறிவிக்கும் அதிகாரம்

0 Minute
Latest News

சீரற்ற காலநிலையால் 26 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 8 ஆயிரத்து 361 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 255 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில்

0 Minute
Latest News

ரணில் விக்ரமசிங்கவிற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி

பொருளாதார யுத்தத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கேட்டுக்கொண்டுள்ளார். “நாட்டில் நிலைமை முன்னர் எதிர்பார்த்ததை

0 Minute
Srilanka

தொல்பொருட்களை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை

காலனித்துவ காலத்தில் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட தொல்பொருட்களை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளது.

0 Minute
Srilanka

ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் !!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் செலவினங்களுக்காக தேவைப்படும் நிதியை விடுவிக்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முடியும் என நிதியமைச்சின்

0 Minute
Latest News

மைத்திரிக்கு அடுத்தமாத இறுதிவரை கால அவகாசம்

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள இழப்பீட்டு தொகையை செலுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அடுத்தமாத இறுதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

0 Minute
Latest News

நண்பகல் 12 மணிக்குப் பின்னர் சேவைகள் வழமைக்கு !!

நேற்றிரவு ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்ட போதிலும், இன்று நண்பகல் 12 மணிக்குப் பின்னர் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. சில

0 Minute
Latest News

அனைவருக்கும் கிடைத்திருக்கும் ஒரு நற்செய்தி – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் இலங்கை அடைந்துள்ள வெற்றியானது நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் கிடைத்திருக்கும் ஒரு நற்செய்தி என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த

0 Minute
Srilanka

சஞ்சய ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பை இரண்டாவது தடவையாக நிராகரித்தது அரசியலமைப்பு சபை !!

சட்ட மாஅதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 6 மாத சேவை நீடிப்பு வழங்குவதற்கான ஜனாதிபதியின் யோசனையை அரசியலமைப்பு பேரவை மீண்டும் நிராகரித்துள்ளது. சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 6

0 Minute
Cricket

“வீரர்கள் இரவு விடுதியில் நின்றமை உறுதியானால் நான் ராஜினாமா செய்ய தயார்”

உலகக் கிண்ண தொடரில் கலந்து கொண்ட இலங்கை அணி வீரர்கள் இரவு விடுதிகளில் பொழுதைக் கழித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபித்து காட்டுமாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சவால்

0 Minute
Srilanka

கல்வி நடவடிக்கைகளை தடையின்றி தொடருங்கள் !

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி தொடருமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை தடையின்றி நடத்துமாறு தெரிவித்து அதிபர்களுக்கு கல்வி அமைச்சு

0 Minute
Latest News

இலங்கை சாதகமான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்யும்

2024 ஆம் ஆண்டில் இலங்கை சாதகமான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்யும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் முதல் தடவையாக இந்த

0 Minute
Srilanka

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கு

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கில் இன்று ஒரு தரப்பிடம் மாத்திரம் விசாரணை நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக

0 Minute
Srilanka

வீடற்ற மக்களுக்காக பல புதிய வீட்டுத்திட்டங்கள் – ஜனாதிபதி

மட்டக்களப்பில் வீடற்ற மக்களுக்காக பல புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். மேலும் அவர்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக பல புதிய திட்டங்களை

0 Minute
Latest News

அனுர, சஜித் விவாதத்திற்கான திகதி வெளியானது

அனுரகுமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாஸவுடனான விவாதத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழிந்த திகதிகளில் இருந்து ஜூன் 06 ஆம் திகதியை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த

0 Minute
Srilanka

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் இந்தியாவில் கைது, இலங்கையர்கள் என்றும் தகவல் !!

இலங்கையைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டனர். அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த சந்தேக நபர்களை குஜராத் தீவிரவாத தடுப்பு

0 Minute
Srilanka

கடவுச்சீட்டு வழக்கில் டயானா கமகேவை சந்தேகநபராக பெயரிட்டார்

இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றமை தொடர்பான வழக்கில் டயானா கமகேவை சந்தேகநபராக பெயரிட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதன்படி, உரிய

0 Minute
Srilanka

விஜயதாச, கீர்த்தி உடவத்தவிற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு

சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும், கட்சியின் பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்தவும் செயற்படுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்

1 Minute
Srilanka

இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் போராட்டம்

நாட்டில் மூன்று தசாப்தமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் நடந்த

1 Minute
Latest News

இலங்கை பிரஜை அல்லாத ஒருவரும் அரசியல் கட்சியை பதிவு செய்யலாம் !!

இலங்கையின் பிரஜை அல்லாத ஒருவர் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு நாட்டின் சட்டத்தில் எந்த தடையுமில்லை என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கை

0 Minute
Srilanka

நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் நியமனம் – வர்த்தமானி வெளியானது

டயானா கமகே நீக்கப்பட்டதையடுத்து வெற்றிடமான பாரளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முஜிபர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த பரிந்துரையை ஏற்று தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை

0 Minute
Latest News

டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு தடை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த

0 Minute
Latest News

தமிழ் மக்களுக்கு இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் சந்தோஷ் ஜா

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர், தமிழ் மக்களுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் அரசியல் நிலவரம் தொடர்பாகவும் வடக்கு, கிழக்கு உட்பட

0 Minute
Srilanka

நாமல் ராஜபக்ஷவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது இருதரப்பு உறவின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாகவும் இலங்கையின் தற்போதைய அரசியல்

0 Minute
Latest News

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால செயற்படுவதற்கான தடை நீடிப்பு !!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று

0 Minute
Srilanka

முன்னாள் போராளியை வெலிக்கடைக்கு சுமேரு பார்வையிட்ட ஸ்ரீதரன், கஜேந்திரன் எம்.பி.

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனும், செல்வராசா கஜேந்திரனும் நேரில் சென்று பார்வையிட்டனர். கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பில்

0 Minute
Latest News

இலங்கையில் பொருளாதார ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு – கனடா

இலங்கையில் பொருளாதார ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக கனடா உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷிற்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் நிதியமைச்சில் கலந்துரையாடல்

0 Minute
Latest News

ஜனாதிபதித் தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது !!

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள்

0 Minute
Srilanka

இலங்கை வருகின்றார் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர்!!

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவைஸ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். இந்த விஜயத்தின்

0 Minute
Srilanka

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பாரா அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ?

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக்

0 Minute
Srilanka

விஜயதாச ராஜபக்சவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஜயதாச ராஜபக்சவின்

0 Minute
Latest News

மார்ச் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 2.5% ஆக குறைகிறது!!

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 5.1 வீதமாக இருந்த இலங்கையில் மொத்த பணவீக்க விகிதம் மார்ச் மாதத்தில் 2.5% வீதமாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம்

0 Minute
Latest News

சுற்றுலாத் துறையானது வளர்ச்சியடைந்துள்ளது – ஹரின் பெர்னாண்டோ

இலங்கையின் சுற்றுலாத் துறையானது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றும் இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின்

0 Minute
Latest News

இலங்கை வருகின்றார் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி !!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உமா ஓயா அபிவிருத்தித் திட்டத்தைத் திறந்து

0 Minute
Latest News

சர்வதேச பூமி தினம் இன்று

சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 22 ஆம் திகதி சர்வதேச பூமி தினமாக கடைபிடிக்கப்படுகின்றது. 1970 ஆம்

0 Minute
Latest News

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிக்க நடவடிக்கை !!

யுக்தியை நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். போதைப் பொருட்களை அழிப்பதற்கு புத்தளம்

0 Minute