Srilanka

செயற்கை நுண்ணறிவு நிலையத்தை நிறுவும் சட்டங்கள் விரைவில் – ஜனாதிபதி

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிலையத்தை உருவாக்கும் சட்டங்கள் இவ்வருட நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

1 Minute
Srilanka

தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழு விரைவில் – சுரேன் ராகவன்

முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின்னர் தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை இவ்வருடத்தில் நிறுவ முடியும் எனவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

1 Minute
Latest News

வெடுக்குநாறிமலை விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் மனித

0 Minute
Latest News

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுப்பதற்கு முயற்சி !!

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் கருத்து கணிப்புக்களிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் என கூறப்படுகின்ற

0 Minute
Srilanka

சாவகச்சேரி வைத்தியசாலையில் தாக்குதல் !!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தரொருவர், ஒரு சிற்றூழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்குள்ளான சிற்றூழியர் கடமை நேரத்தில் மதுபானம் அருந்திவிட்டு பணியில் இருந்த நிலையில் அவருக்கும்

0 Minute
Srilanka

யாழில் எரிபொருள் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து !!

யாழ்ப்பாணம் மிருசுவிலில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (22) அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக ஏ9 வீதியின் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்

0 Minute
Srilanka

வெடுக்குநாறி பூசகர் வைத்தியசாலையில் !!

சிறையில் உண்ணாவிரதமிருந்து விடுதலையான வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய பிரதான பூசகர் தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று

0 Minute
Latest News

அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்: மஹிந்தானந்த

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக அங்கீகரிக்க வாக்களிக்காமல் விலகிய அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்

0 Minute
Latest News

கஞ்சா கலந்த பீடியுடன் யாழ்.போதனாவில் ஒருவர் கைது..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று (20 கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை

0 Minute
Latest News

மொத்தம் 298 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

2018 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 298 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அல்லது காட்டு

0 Minute
Latest News

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டு : 32 மீனவர்கள் கடற்படையால் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 32 பேர் நேற்றிரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 படகுகளில் வந்து நெடுந்தீவு

0 Minute
Latest News

ஜனாதிபதி ரணில் – பசில் இடையே மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (21) பிற்பகல் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட

0 Minute
Latest News

அரசாங்கத்தின் முடிவால் தேர்தல்கள் பிற்போடப்பட வாய்ப்புள்ளது – பெஃப்ரல் அமைப்பு எச்சரிக்கை

நாடாளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் செய்ய முன்வைக்கப்பட்ட யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால் தேர்தல்கள் பிற்போடப்பட வாய்ப்புள்ளது என பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் தேர்தல் முறைமை

0 Minute
Srilanka

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய 61.5 மில்லியன் டொலர் – இந்திய அரசாங்கம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய 61.5 மில்லியன் டொலரை மானியமாக வழங்கும் என இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

1 Minute
Latest News

நியமிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இராஜினாமா !!

பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார இன்று (20) அறிவித்துள்ளார். இன்று காலை நாடாளுமன்ற அமர்வு

0 Minute
Srilanka

கோட்டையில் ரயில் தடம் புரள்வு : ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் !

கொழும்பு கோட்டையில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக கரையோர மார்க்கமாக தெற்கு நோக்கிச் செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

0 Minute
Srilanka

278 ஏக்கர் காணிகளை விடுவிக்க ஏற்பாடு : யாழுக்கு செல்கின்றார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278 ஏக்கர்

0 Minute
Latest News

சாணக்கியன் உள்ளிட்ட 5 பேர் கோப் குழுவில் இருந்து இராஜினாமா !!

தகுதியற்ற உறுப்பினர்கள் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே ஆகியோரும்

1 Minute
Srilanka

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் பொது நிறுவனம் !!

CBC TAMIL : சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்கு சொந்தமான தனியான வர்த்தக நிறுவனமாக நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்

1 Minute
Srilanka

கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவும் விலகல்

CBC TAMIL : கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் விலகியுள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு

1 Minute
Business

2023 ஜூலை 05 க்குப் பிறகு முதல் முறையாக 300 ஐ விட குறைந்த டொலர் பெறுமதி !!!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 2023 ஆம் ஆண்டு ஜூலை 5 க்குப் பின்னர் 300 ரூபாய்க்கு கீழே இறங்கியுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட

0 Minute
Latest News

முதலில் ஜனாதிபதித் தேர்தல் : அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்யுங்கள் – ஜனாதிபதி பணிப்பு

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சர்களிடம் நேற்று

0 Minute
Latest News

புதிய தேர்தல் முறை… ! வருகின்றது விகிதாசார முறை ….!

நாடாளுமன்றத் தேர்தல் முறையில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 160 பேர் வாக்காளர்களாலும் 65 பேர் தேசிய அல்லது

0 Minute
Latest News

நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் மேலதிகமாக நிதி தேவைப்படும் ??

அரசியலமைப்பின் படி வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதற்கு மேலதிகமாக 11 பில்லியன் ரூபாய் நிதி தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இது ஜனாதிபதித்

0 Minute
Srilanka

வெடுக்குநாறிமலை வழக்கு : பூசகர் உள்ளிட்ட 8 பேரும் விடுதலை !!!

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைதான 8 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை பொலிஸார் தாக்கல்

0 Minute
Latest News

வெடுக்குநாறி மலை கைது நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து சபையில் போராட்டம் !!

வவுனியா வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், செல்வராசா

0 Minute
Latest News

ஜனாதிபதி மற்றும் தமிழ் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டது !!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். வெடுக்குநாறிமலை ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது

0 Minute
Srilanka

பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை நாளை !!

2023 உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை நாளை (19) முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில்

0 Minute
Business

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைவு !!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. அதன்படி டொலர் ஒன்றின் கொள்வனவு விலை

0 Minute
Srilanka

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் மரணம் : கணவர் மீது சந்தேகம்

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான நிலையில் உயிரிழந்துள்ளார். பெண்ணின் உயிரிழப்புக்கு அவரது கணவரே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் நிலவுகின்றது. தொல்புரம் கிழக்கு, சிவபூமி

0 Minute
Srilanka

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பேச்சு !!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சிகயின் உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் தொடங்கியுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை

0 Minute
Latest News

வெளிநாட்டு ஆசையை காட்டி 254 கோடி ரூபாய் மோசடி : வடக்கில் சம்பவம்

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் கடந்த ஆண்டு பாரியளவிலான மோசடி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி கடந்த ஆண்டு மட்டும் சுமார் 254 கோடி ரூபாய்

0 Minute
Srilanka

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய் : மூதூரில் போராட்டம்

வவுனியா வெடுக்குநாறி மலையில் சமய வழிபாட்டின்போது இடம்பெற்ற சம்பவங்களை கண்டித்து மூதூரில் இன்று (18) போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நீதி தேவை எனவும் கைது செய்யப்பட்ட 8

0 Minute
Latest News

யாழ் பல்கலையில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்வு குறித்து விசாரணை !!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நிகழ்வு நடத்தியமை குறித்து விசாரணை செய்யுமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிடம் கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. டிசம்பர்

1 Minute
Srilanka

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: நான்கு விமானங்கள் சேவையில் இல்லை – தொடரும் பிரச்சினை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான நான்கு விமானங்கள், எஞ்சின் பிரச்சினை காரணமாக தற்போது சேவையில் ஈடுபடுத்தப்படுவதில்லை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார். எயார்லைன்ஸுக்குச்

0 Minute
Srilanka

எந்த தேர்தல் முதலில் வரும்: ஜனாதிபதி தேர்தலா? அல்லது பொதுத் தேர்தலா?

தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் மற்றும் சில எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த விரும்பம் தெரிவித்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, செப்டம்பர்

0 Minute
Srilanka

கைதானவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதியை சந்திக்கும் வடக்கு, கிழக்கு பிரதிநிதிகள் !!

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேர் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாட வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். நாளை மறுதினம்

0 Minute
Srilanka

வெடுக்குநாரிமலை ஆலய பூசகர் உட்பட ஐவரின் உண்ணாவிரத போராட்டம் முடித்து வைக்கப்பட்டது

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்குமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. தங்களின் கைது

0 Minute
Srilanka

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும் – அநுரகுமார திஸதாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸதாநாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை

1 Minute
Latest News

வெடுக்குநாறி மலையை நோக்கி மக்கள் பேரணி: பொலிஸார் குவிப்பு

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் நோக்கி ஆரம்பமாகியுள்ள எழுச்சி போராட்டத்தை தடுக்கும் வகையில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன்,

0 Minute
Srilanka

கொக்குத்தொடுவாய் புதைகுழி: சடலங்கள் விடுதலைப் புலிகளுடையது

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்கள் 1994 மற்றும்1996 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான்

0 Minute
Srilanka

குடிநீர் பிரச்சினைகள் தொடர்பில் அறியப்படுத்தலாம்

குடிநீர் பிரச்சினைகள் காணப்படுமாயின் அப்பகுதி மக்கள் மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவிக்க முடியும். அதற்காக 117 என்ற எண்ணிற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறியப்படுத்துமாறு இடர்

0 Minute
Latest News

யாழ். வட்டுக்கோட்டையில் இளைஞன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் : மல்லாகம் நீதிமன்றின் அதிரடி உத்தரவு

யாழ். வட்டுக்கோட்டையில் இளைஞனைக் கடத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த

0 Minute
Srilanka

சிவராத்திரி தினத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திரண்ட மக்கள்: பொலிஸ் தடையை மீறிய போராட்டம்

பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராகவும் தமிழருக்கான நீதிகோரியும் வவுனியாவில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறலை அடுத்து கைது செய்யப்பட்ட பூசகர்

1 Minute
Srilanka

அடுத்த ஆண்டு மீண்டும் இறக்குமதி : வாகனங்களின் விலை அதிகரிக்கும் – இறக்குமதியாளர்கள்

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அடுத்த ஆண்டு முதல் வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் அதன் தற்போதைய சந்தை விலைகள் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. வரி

0 Minute
Srilanka

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பகுதியில் துப்பாக்கி பிரயோகம்!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீதே நேற்று இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக

1 Minute
Srilanka

தமிழக மீனவர்கள் 15 பேர் யாழ் கடற்பரப்பில் கைது !!

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர்

1 Minute
Srilanka

யாழிலிருந்து வவுனியாவுக்கு வாகன பேரணி: அனைவரையும் ஒன்றிணைய பகிரங்க அழைப்பு

வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளாதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் உறவுகளுக்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு

0 Minute
Srilanka

சிறைக் கைதிகளின் பங்களிப்பின் மூலம் 116 மில்லியன் ரூபா வருமானம் ய்

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் புதிதாக 107 சட்டமூலங்கள் மற்றும் சட்டத் திருத்த முன்வரைவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர்

1 Minute
Latest News

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு கொலை: கடற்படையும் உடந்தை ?? காணொளி வெளியானது VIDEO

UPDATE : பொன்னாலை சந்தியில் அமைந்திருப்பது கடற்படையினரின் சோதனைச்சாவடி எனவும் அது கடற்படை முகாம் அல்ல எனவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குற்றச்செயலை ஏன் கடற்படையினர்

1 Minute