யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் மரணம் : கணவர் மீது சந்தேகம்

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான நிலையில் உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் உயிரிழப்புக்கு அவரது கணவரே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் நிலவுகின்றது.

தொல்புரம் கிழக்கு, சிவபூமி வீதியில் இன்று மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

49 வயதான இராசேந்திரம் செல்வநிதி என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *