Read More

சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம் – நாமல்

தானும் தனது குடும்பத்தாரும் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.[…]

Read More

இராஜினாமா செய்திகள் பொய்யானவை – பிரதமர் அலுவலகம்

தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இவ்வாறான செய்திகள் அரசாங்கத்தின் திட்டங்களை நாசப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு எந்தக் கட்சியும் கோரவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. […]

Read More

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனாவின் உதவியை நாடவுள்ளதாக பிரான்ஸ் அறிவிப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சீன அரசாங்கத்தின் உதவியை நாட பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. எனவே அதற்கான பேச்சுவார்தையை மேற்கொள்ள ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டு கால மோதலை முடிவுக்குக் கொண்டுவர போர்நிறுத்தம் மற்றும் அரசியல் தீர்வுக்கு […]

Read More

மகளீர் உலகக் கிண்ண T20 தொடரின் இறுதிப் போட்டி இன்று !!

மகளீருக்கான உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. கேப் டவுனில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் தென் ஆபிரிக்க மகளீர் அணிகள் மோதவுள்ளன. வெள்ளியன்று இதே மைதானத்தில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட […]

Read More

பயங்கரவாத தடைச்ச சட்டத்தில் உள்ள முக்கிய விடயங்களை அகற்றுவோம் – அமைச்சர் உறுதி

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படும் புதிய சட்டத்தில், அரசியல் நோக்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சர் அல்லது ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஒருவரை தடுத்து வைப்பதற்கான அதிகாரம் இல்லாது ஒழிக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் குறித்த சட்டத்தின் கீழ் பொலிஸாரோ அல்லது வேறு தரப்பினரோ […]

Read More

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் பதவியை ஏற்கவில்லை – செல்வம் எம்.பி

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் பதவியை தான் ஏற்கவில்லை என ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்கின்ற தீர்மானம் எதனையும் தமது கட்சி தீர்மானின்கவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு […]

Read More

காங்கேசன்துறை அபிவிருத்தியை விரைந்து முடிக்க அரசாங்கம் நடவடிக்கை

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் வடக்கு மற்றும் பாண்டிச்சேரிக்கான படகு சேவையைத் தொடங்க, காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை விரைந்து முடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பயணிகளின்[…]

Read More

தனியார் வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை பிரிவு !

இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகளை மேலதிகமாக பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனியார் வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை பிரிவுகளை உருவாக்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

தொற்றுநோய் விதிமுறைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் – உலக சுகாதார ஸ்தாபனம்

தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த உலகளாவிய புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் தற்போதைய விதிமுறைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற உலக சுகாதார செயற்குழு அமர்வில் சர்வதேச விதிமுறைகள் குறித்த உடன்பாடு எட்டப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட சவால்களுக்கு […]

Read More

இலங்கைப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்கின்றது – சர்வதேச நாணய நிதியம்

அதிக வெளிநாட்டுக் கடன் சுமை காரணமாக இலங்கை பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்வதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே இலங்கையின் கடன் தொடர்பாக, பொதுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டிய நேரம் இது என்றும் முறையான செயல்முறைகள் தேவை என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஜி20 உச்சிமாநாட்டில் […]

Read More

ஜனாதிபதி கூறுவது அப்பட்டமான பொய் – அனுரகுமார திஸாநாயக்க

தேர்தலை பிரகடனப்படுத்துவது தொடர்பில் கருத்து தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என்றும் அவை அனைத்தும் நீதிமன்றத்தால் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டியவை என்றும் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க[…]

Read More

தேர்தலை நடத்த எந்த சட்டத் தடையும் இல்லை – பெப்ரல் அமைப்பு

தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை 11 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது, எனவே தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழுவிற்கு எந்த சட்டத் தடையும் இல்லை […]

Read More

பொறுப்புக்கூறல் நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் – எரான்

தமது ஆட்சி காலத்தில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் சீனா, இந்தியா மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து முக்கிய நாடுகளுடன் நல்ல உறவுகளைப் பேணுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை தனது சுதந்திரத்தை வலுவாகப் பாதுகாப்பதாகவும், சுதந்திர […]

Read More

85,000 மில்லியன் ரூபாய்க்கான திறைசேரி உண்டியல் ஏல விற்பனை !

85,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான மற்றுமொரு திறைசேரி உண்டியல் ஏலம் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அவை 91 நாட்களில் 45,000 மில்லியனுக்கும், 182 நாட்களில் 20,000 மில்லியனுக்கும், 364 நாட்களில் 20,000 மில்லியனுக்கும் ஏலம் விடப்படும்.