தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுப்பதற்கு முயற்சி !!

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் கருத்து கணிப்புக்களிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் என கூறப்படுகின்ற நிலையில், அதன் வெற்றியை தடுப்பதற்கு முயற்சிப்பதாக அக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *