சாவகச்சேரி வைத்தியசாலையில் தாக்குதல் !!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தரொருவர், ஒரு சிற்றூழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான சிற்றூழியர் கடமை நேரத்தில் மதுபானம் அருந்திவிட்டு பணியில் இருந்த நிலையில் அவருக்கும் தாதிய உத்தியோகத்தருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து வாய்த்தர்க்கம் தாக்குதல் வரை சென்றுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த சிற்றூழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *