Srilanka

கட்சியின் தலைவர் பதவியில் நீடிக்க மைத்திரிக்கு இடைக்காலத் தடையுத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விடுத்த கோரிக்கைக்கு

0 Minute
Latest News

கலால் உரிமங்களை வழங்கும் செயற்பாடு அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்படவில்லை

கலால் உரிமங்களை வழங்கும் செயற்பாடு அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அந்த நடவடிக்கைகளை முறையான நடைமுறையின் கீழ் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட

0 Minute
Latest News

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாளை முதல் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின்

0 Minute
Srilanka

யூனியன் கல்லூரி விவகாரம் : விளக்கமளிக்க பொலிஸாருக்கு அழைப்பு

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு, தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகரிக்கு அழைப்பாணை விடுத்துள்ளது. நாளைதினம் பிற்பகல் 2.30 ற்கு மனித

1 Minute
Latest News

மனித உரிமைகள் குறித்து பாடசாலை படிப்பு !!

மக்களின் உரிமைகள் குறித்து சமூகம் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை பாடசாலைப் பாடத்திட்டத்தில் இருந்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை

0 Minute
Srilanka

15 முதல் 49 வயதிற்கு உட்பட்டவர்கள் எய்ட்ஸ் பரிசோதனை செய்யுங்கள்

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கைகளின் போது ஸ்பா ஊழியர்கள் பலருக்கு பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே தொடர்ச்சியாக பாலியல் ரீதியான

0 Minute
Srilanka

பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சில உறுப்பினர்களின் முயற்சி தோல்வி

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை திரட்டுவதற்கு ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த முயற்சி கைகூடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதனை

0 Minute
Srilanka

மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க நிதி கிடைக்கவில்லை!!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை என முல்லைத்தீவு நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு

0 Minute
Srilanka

19 மீனவர்கள் மீண்டும் தாய்நாட்டுக்கு !!

கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள், மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 19 இந்திய

0 Minute
Latest News

கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க கோரி தாக்கல் செய்த சீராய்வு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த மனு இன்று

0 Minute
Latest News

பொலிஸ் காவலில் இருந்த 24 பேர் உயிரிழப்பு – புது தகவலை வெளியானது

கடந்த வருடத்தில் மட்டும் பொலிஸ் காவலில் இருந்த 24 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து

0 Minute
Latest News

யாழ் மத்திய பேருந்து நிலையதிற்கு சென்று அதிரடி உத்தரவிட்ட அமைச்சர் டக்ளஸ்

முறையான அனுமதி பெறாமலும், பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாகவும் யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

0 Minute
Latest News

ரணிலை நம்ப முடியாது… ! வேலன்சுவாமிகளே பொது வேட்பாளர் – விக்கி

வட, கிழக்கு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதே அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை

0 Minute
Latest News

முருகன், றொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் இலங்கையை வந்தடைந்தனர்…!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், றொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இன்று மதியம் இலங்கையை வந்தடைந்தனர். கட்டுநாயக்க

0 Minute
Latest News

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி !!

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாடு செல்வதற்கான பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது. போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு

0 Minute
Srilanka

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை – ஐவர் கைது

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேரைக் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். குருநகர் பகுதியைச் சேர்ந்த 18 வயதிற்கும்

0 Minute
Latest News

பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகையை, நீர்த்தாரை பிரயோகம்

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகையையும் நீர்த்தாரை பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர். ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்களினால் இந்த

0 Minute
Latest News

மூன்று வருடங்களின் பின்னர் நாலாயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம் – ஜனாதிபதி ரணில்

மூன்று வருடங்களின் பின்னர் இந்த ஆண்டில் நாலாயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் மேலும்

0 Minute
Srilanka

ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதில் காலதாமத்திற்கு இதுவே காரணம் – அமைச்சர் சுசில்

ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் அதில் தாமதம் ஏற்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். “ஆறு

0 Minute
Latest News

பெண்கள் தனியாகப் பயணிப்பதற்கான சிறந்த இடங்களில் இலங்கை முதலிடத்தில்

உலகிலேயே பெண்கள் தனியாக பயணம் செய்ய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலாவது இடத்தை பிடித்துள்ளது. உலகம் முழுவதும் பெண்கள் தனியாக பயணம் செய்வதை வைத்து மேற்கொள்ளப்பட்ட

0 Minute
Srilanka

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை

0 Minute
Srilanka

ஈஸ்டர் தாக்குதல் : நீதிமன்றில் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை – மைத்திரி அடம்பிடிப்பு

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தாம் வழங்கிய கருத்துகள் தொடர்பில் நீதிமன்றில் மீண்டும் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

0 Minute
Latest News

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை !!

4 ஆயிரத்து 151 பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்

0 Minute
Srilanka

4,500 ரூபாய் இல்லை இப்போது 3,420 ரூபாய் : விசேட சலுகையினை அறிவித்தது சதொச !!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு விசேட சலுகையினை சதொச விற்பனை நிலையம் அறிவித்துள்ளது. இந்த சலுகையை இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விற்பனை

0 Minute
Srilanka

பெறுமதி சேர் வரியை 18 வீதமாக அதிகரிக்கும் திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

பெறுமதி சேர் வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்க முன்மொழியப்பட்ட விதி, 36 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் கோரிக்கைக்கு அமைய மாலை

0 Minute
Latest News

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையில், ஆனால் வறுமை உச்சத்தில் உள்ளது – உலக வங்கி

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து, இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 சதவிகித மிதமான வளர்ச்சியைக் காணும் என உலக வங்கி

0 Minute
Srilanka

வட, கிழக்கு மாகாணங்களில் நாளை 41 பாகை செல்சியஸ் வெப்பம் !!

வட, கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நாளை வெப்பநிலை மேலும் உயர்வடையும் என்றும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 வரை வெப்பநிலை

0 Minute
Srilanka

யாழ்ப்பாணம் அராலியில் வீடு தீக்கிரை

யாழ்ப்பாணம் அராலி கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்று நேற்றைய தினம் தீக்கிரையாகியுள்ளது. இதனால் பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. திடீரென தீ பிடித்து எரிந்ததாகவும் அதனை

0 Minute
Latest News

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு !!

பாடசாலை மட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய

0 Minute
Srilanka

சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

சுற்றுலாத்துறையின் தேவைக்கு ஏற்ற வான்களையும் சிறிய ரக பேருந்துகளையும் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம்

0 Minute
Srilanka

சில மணி நேரங்களுக்குள் 22 பேர் வைத்தியசலையில் அனுமதி : சம்பவ இடத்தில பொலிஸ்

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த 22 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 22 பேரும் குறிப்பிட்ட சில

0 Minute
Latest News

பாடசாலை மாணவிகளுக்கு சனிட்டரி நப்கின் !!

பாடசாலை மாணவிகளுக்கு சனிட்டரி நப்கின் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மொத்தம் 4 மில்லியன் மாணவர்கள் கல்வி பயில்வதாகவும் அவர்களில் சுமார் 1.2

0 Minute
Latest News

ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து

0 Minute
Srilanka

காலியாக இருந்த நாடாளுமன்றம் : ஒத்திவைப்பதாக அறிவித்த பிரதி சபாநாயகர்

நாடாளுமன்ற நடவடிக்கைகளை இன்று மாலை 4:30 வரை ஒத்தி வைப்பதாக பிரதி சபாநாயகர் சஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இன்று விவாதிக்க திட்டமிடப்பட்ட தலைப்பில் பேசுவதற்கு அரச மற்றும்

0 Minute
Srilanka

வரிச்சலுகை காரணமாக மொத்த வருவாயில் சுமார் 56 சதவீதமான வருமான இழப்பு !

2020ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை காரணமாக மொத்த வருவாயில் சுமார் 56 சதவீதமான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் நிதி

0 Minute
Latest News

கச்சத்தீவு குறித்து எந்த தகவலையும் இந்தியா அனுப்பவில்லை – அமைச்சர் ஜீவன்

கச்சத்தீவு குறித்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலையும் இந்தியா அனுப்பவில்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தமிழகத்தில்

0 Minute
Srilanka

இலஞ்ச ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி. விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கி யுள்ளதாக

0 Minute
Srilanka

ஈஸ்டர் தாக்குதல்: தவறுதலாக கைது செய்தமைக்காக நீதிமன்றில் மன்னிப்புக் கோரிய பொலிஸார் அதிகாரிகள்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவரிடம், ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயர்

0 Minute
Srilanka

ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்கவின் தீர்மானத்தை ஆட்சேபித்த வழக்கு இன்று உயர் நீதிமன்றில்

பொலிஸ் மாஅதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்த ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்கவின் தீர்மானத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு

0 Minute
Latest News

வடக்கு கிழக்கு இணைந்த அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பாளரையே ஆதரிக்க வேண்டும் – இரா. சம்பந்தன்

தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்ப்பதாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பளரையே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

0 Minute
Srilanka

அபாயகரமான பொருட்கள் குறித்து எதுவும் தெரியாது – கை விரித்தது இலங்கை

பால்டிமோர் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான மார்ஸ்க் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிங்கப்பூர் சரக்குக் கப்பலில் இருந்த அபாயகரமான பொருட்கள் குறித்து இலங்கை அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை

0 Minute
Latest News

புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டு : பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்வராசா மேனகன் என்ற இளைஞன் மாத்தளை அம்மன்

0 Minute
Srilanka

33 வீத சம்பள உயர்வுக்கு ஜீவன் தொண்டமான் மறுப்பு

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளன. இதனை ஏற்கமுடியாது. 1,700 ரூபாய் அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக

0 Minute
Srilanka

யாழில் விபத்து – முதியவர் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறிய ரக உழவு இயந்திரமொன்றில் புற்களைளை ஏற்றுக் கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதி இந்த

0 Minute
Latest News

நெல்லியடியில் சட்டவிரோதமாக மதுபானம் காய்ச்சும் இடம் சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கும் இடமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது சட்டவிரோதமாக 600 லீற்றருக்கும் மேற்பட்ட மதுபானம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த

1 Minute
Latest News

தபால் நிலையங்களில் வாகன அபராதம் செலுத்த புதிய வசதி!!

நாடளாவிய ரீதியில் காணப்படக்கூடிய சில தபால் நிலையங்கள் மூலம் இரவு வேளைகளில் வாகன அபராதம் செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது

0 Minute
Business

நாளுக்கு நாள் குறையும் டொலரின் பெறுமதி – இன்றைய நாணய மாற்று விகிதம் !

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினமும் 300 ரூபாயிற்கும் குறைவாகவே காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்றி விபரங்களுக்கு அமைவாக அமெரிக்க

0 Minute
Latest News

ஆற்றில் குளிக்க சென்ற பாடசாலை சிறுவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழப்பு !!

மாஓயாவில் குளித்த பாடசாலை சிறுவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐந்து சிறுவர்கள் கொண்ட குழு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த

0 Minute
Srilanka

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக பசிலுக்கு பதிலாக நாமல் நியமனம் !!

பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்

0 Minute
Srilanka

கீரிமலையில் காணி சுவீகரிப்புத் தடுக்கப்பட்டது !!

யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் இன்று (26) காலை நடைபெறவிருந்த அளவீட்டுப்பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. வலி வடக்கு கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை பகுதியை நகர

0 Minute