வெளிநாட்டு ஆசையை காட்டி 254 கோடி ரூபாய் மோசடி : வடக்கில் சம்பவம்

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் கடந்த ஆண்டு பாரியளவிலான மோசடி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கடந்த ஆண்டு மட்டும் சுமார் 254 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை தமக்கு 139 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *