வெடுக்குநாறிமலை விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதுகாரியையும் நேரில் சந்தித்து குறித்த சம்பவம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் குறித்தும் இதன்போது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *