Latest News

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வலுவான உதவிகளை வழங்குவோம் – இந்தியா

இலங்கையுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர்,

1 Minute
Srilanka

நேரடி விவதத்திற்கு சஜித் தயார் ? அனுர ரெடியா? – ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் நேரடி விவதத்தை நடத்த சஜித் பிரேமதாச தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி

0 Minute
Srilanka

15 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை

எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த

0 Minute
Latest News

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி தடை நீக்கப்படும் சாத்தியம் !!

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி தடை நீக்கப்படும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெமட்டகொடையில் இன்று நடைபெற்ற நிகழ்வை அடுத்து

0 Minute
Srilanka

சம்பள உயர்வு தொடர்பாக 24 ஆம் திகதி மீண்டும் கூட்டம் – அமைச்சர் ஜீவன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக கலந்துரையாட சம்பள நிர்ணய சபையின் இரண்டாவது கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்

0 Minute
Latest News

கல்வி அமைச்சின் இணையதளம் இன்னும் முடங்கிய நிலையில்

இணையத் தாக்குதல் காரணமாக செயலிழந்த கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இதுவரை மீட்டெடுக்கப்படவில்லை. கல்வி அமைச்சின் இணையம் மீதான ஊடுருவல் இலங்கையில் உள்ள இணைய இணைப்பில் இருந்து

0 Minute
Latest News

முட்டைகளின் விலை மீண்டும் அதிகரிப்பு !!

புத்தாண்டுக்கு முன்னர் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட முட்டைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ட்டை ஒன்றின் மொத்த விலை தற்போது 50 ரூபாயாகவும் சில்லறை விலை 55

0 Minute
Srilanka

கொழும்பில் விமானப் படையினரின் மாபெரும் கண்காட்சி நிகழ்ச்சி !

கொழும்பு போர்ட் சிட்டியில் “எதிர்காலத்திற்கு” என்ற தொனிப்பொருளின் கீழ் மே 29 முதல் ஜூன் 2 வரை 2024 ஆம் ஆண்டுக்கான கொழும்பு விமான கண்காட்சி, பாதுகாப்பு

1 Minute
Srilanka

50 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டுப்பணம் 31 இலட்சமாக அதிகரிப்பு …! யாருக்கு வைக்கப்பட்ட செக் ??

ஜனாதிபதித் தேர்தல் சட்டம், நாடாளுமன்றத் தேர்தல் சட்டம், மாகாண சபைத் தேர்தல் சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கமைய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை அதிகரிக்க அமைச்சரவை இன்று அங்கீகாரம்

0 Minute
Latest News

779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு : தமிழ் அரசியல் கைதிகள் குறித்து தகவல் இல்லை

புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் படி ஜனாதிபதிக்கு உரிய அதிகாரங்களின் கீழ் அவர்களுக்கு பொதுமன்னிப்பை

0 Minute
Latest News

விடுமுறைகள் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு !!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து

0 Minute
Latest News

முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் ரமழான் பண்டிகையை நாளை (10) கொண்டாடுவார்கள் – கொழும்பு பெரிய பள்ளிவாசல்

புதிய நிலவு தென்பட்டது, இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் ரமழான் பண்டிகையை நாளை (10) கொண்டாடுவார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. சவூதி அரேபியா,

0 Minute
Latest News

ஆங்கில மொழியில் கற்பித்தல் : 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு

ஆங்கில மொழியில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆங்கில மொழியின் க.பொ.த சாதாரணதரதிற்கு பாடங்களை கற்பிப்பதற்காக தற்போது அங்கீகரிக்கப்பட்ட

0 Minute
Srilanka

சாட் குடியரசுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தும் இலங்கை

சாட் குடியரசுடன் இராஜதந்திரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இலங்கை தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. ஆபிரிக்க கண்டத்தின் 46 நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ள இலங்கை அரசாங்கம், சாட்

0 Minute
Srilanka

வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இன்று முதல் அடுத்த

0 Minute
Latest News

சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்ட தீர்மானம் குறித்து ஆராய்கின்றது தேர்தல்கள் ஆணைக்குழு !!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராயவுள்ளது. சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் நேற்று முன்னாள் ஜனாதிபதி

0 Minute
Srilanka

ஈஸ்டர் தாக்குதல் குறித்த கருத்து : மைத்திரியிடம் விசாரிக்க தேவையில்லை – சரத் வீரசேகர

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பாக அவரை அழைத்து விசாரணை செய்ய வேண்டிய தேவை இல்லை என தேசிய

0 Minute
Latest News

விடுமுறை தினங்களில் விசேட சேவை – தபால் திணைக்களம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ள விடுமுறை தினங்களில் விசேட சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரமழான், புத்தாண்டை காலத்தை முன்னிட்டு விசேட தபால், பொதிகள் சேவையை

0 Minute
Latest News

பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடு !!

ரமளான் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பள்ளிவாசல்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 5,580 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 510 விசேட அதிரடிப்படையினர்

0 Minute
Latest News

கைதிகளுக்கு இனிப்பு பண்டங்களை வழங்கலாம் – சிறைச்சாலைகள் திணைக்களம்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12, 13 ஆம் திகதிகளில் கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்து கொண்டு

0 Minute
Srilanka

உறுப்பினர்கள் நம்பிக்கையை இழந்தால் தலைவர்கள் பதவி வகிக்க முடியாது – பொன்சேகா கடும் தாக்கு

தலைவர்கள் மீதான நம்பிக்கை இழக்கும் பட்சத்தில் அவர்களால் நீண்ட காலம் பதவியில் இருக்க முடியாது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கட்சியில் உள்ளவர்களை பற்றியே தலைவர்கள் சிந்திக்க

0 Minute
Latest News

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடனும் இணைவோம் !!

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடனும் இணைந்து பயணிக்கத் தாம் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில்

0 Minute
Srilanka

விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம் !!

விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 12 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்புக்களை

0 Minute
Srilanka

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொதுஜன பெரமுன கூடுகின்றது !!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஆறு உறுப்பினர்கள், அண்மையில்

0 Minute
Srilanka

பிரபல வயலின் வித்துவான் காலமானார் !!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் தனது 65ஆவது வயதில் இன்று அதிகாலை காலமானார். யாழ்ப்பாணம் – நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில்

1 Minute
Srilanka

இலங்கை அரசாங்கம் கூறுவதில் உண்மையில்லை – சம்பிக்க

அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ள போதிலும் பல பில்லியன் டொலர் செலுத்த இலங்கை தவறியுள்ளது என சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார். மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோளிட்டு

0 Minute
Latest News

மைத்திரியின் தீர்மானத்தை தடுக்கும் தடை உத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து சிரேஷ்ட உறுப்பினர்களை நீக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிரான தடை உத்தரவு எதிர்வரும் 24ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்

0 Minute
Srilanka

வடக்கில் நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழப்பு

வட மாகாணத்தில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அதிலும் கிளிநொச்சி மாவட்டத்திலையே அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த

0 Minute
Srilanka

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டவர்களின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின்

0 Minute
Latest News

வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம் அதிகரிப்பு

முதல் காலாண்டில் வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது என தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய

0 Minute
Srilanka

கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றுவது அவசியம்

புத்தாண்டை முன்னிட்டு நீண்டகால விடுமுறை வழங்கப்படும் நிலையில் அரச அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றுவது அவசியம் என பொதுநிர்வாக அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும்

0 Minute
Latest News

2028 ஆம் ஆண்டுவரை வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்துவது இடைநிறுத்தம்

வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்துவதை 2028 ஆம் ஆண்டுவரை இடைநிறுத்துவது குறித்த இறுதி பேச்சு வார்த்தைகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கடன்களை மீள செலுத்துவதை இடைநிறுத்தி வைப்பது

0 Minute
Srilanka

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது பிரித்தானியா

இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக, இலங்கை செல்லும் தனது பிரஜைகளுக்கான பயண ஆலோசனையை பிரித்தானியா புதுப்பித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார,

0 Minute
Latest News

மருதமடு அன்னையின் திருச்சொரூபம் யாழுக்கு !!

மருதமடு அன்னையின் திருச்சொரூபம் மன்னாரிலிருந்து வெள்ளாம்குளம் ஊடாக யாழ். பேராலயத்திற்கு இன்று எடுத்து வரப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்ட திருசொரூபம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு

0 Minute
Srilanka

பிராந்தியத்தில் சமாதானத்தையும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் பேணுவதற்கு அமெரிக்கா விருப்பம்

இலங்கையுடன் பிராந்தியத்தில் சமாதானத்தையும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் பேணுவதற்கு அமெரிக்கா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக இலங்கையுடன் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் பேண அமெரிக்க விருப்பம் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகையின்

0 Minute
Latest News

ஹிங்குராங்கொட உள்நாட்டு விமான நிலையத்தை சர்வதேச கேந்திர நிலையமாக மாற்றுகிறது அரசு

வரலாற்று சிறப்புமிக்க பொலன்னறுவை – ஹிங்குராங்கொட உள்நாட்டு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாறுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்தின்

1 Minute
Srilanka

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற மூன்று நாள் விவாதம் !!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இணங்க எதிர்வரும் 24,

0 Minute
Latest News

தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தமக்கு ஆதரவளிக்க வேண்டும்

நாட்டில் இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமெனில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தமக்கு ஆதரவளிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க

0 Minute
Latest News

வீரசேன கமகேவின் பெயர் பரிந்துரை !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேனவின் மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு வீரசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான

0 Minute
Srilanka

சுதந்திரக் கட்சியின் அரசியல் தீர்மானங்களை கட்சியின் உயர்மட்ட குழுக்களே மேற்கொள்ளும்

சுதந்திரக் கட்சியின் அரசியல் தீர்மானங்கள் கட்சியின் மத்திய குழுவினால் மட்டுமே தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். முன்னாள்

0 Minute
Srilanka

சிறைச்சாலையில் ஞானசார தேரருக்கு காவி களையப்பட்டது !!

4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைச்சாலை உடையே வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர். மத நல்லிணக்கத்திற்கு குந்தகம்

0 Minute
Srilanka

மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை சாத்தியமாக்கும் பொறுப்பு அரச அதிகாரிகளையும் சார்ந்துள்ளது

மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை சாத்தியமாக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளைப் போலவே அரச அதிகாரிகளையும் சார்ந்துள்ளது என ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி

1 Minute
Srilanka

எல்லை தாண்டி மீன்பிடி : 21 தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஐந்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, கடற்தொழிலில்

0 Minute
Srilanka

கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் – சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவடைய முன்னர் கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்தோடு கடன் வழங்குநர்களுடன்

0 Minute
Srilanka

யாழ்ப்பாணம் – கீரிமலையில் சட்டவிரோதமாக காணி சுவீகரிப்பு நடவடிக்கை

யாழ்ப்பாணம் – கீரிமலையில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படவிருந்த காணிகளை சுவீகரிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காணிகளின் உரிமையாளர்களுக்கு அளவீட்டு பணிகள் தொடர்பாக எந்தவித முன்னறிவித்தலும் வழங்கப்படாமல் இன்று காலை

1 Minute
Srilanka

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்து

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்த ஜி.எல் பீரிஸ் உள்ளிட்ட பலர் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். ஐக்கிய மக்கள்

0 Minute
Srilanka

கொழும்பில் 100 புலனாய்வு உத்தியோகத்தர்கள்

கொழும்பில் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் சுமார் 100 புலனாய்வு உத்தியோகத்தர்கள் மீண்டும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் வாகன திருட்டு, தங்க நகை

0 Minute
Srilanka

உயர் தரத்தில் கல்வி பயலும் மாணவனால் கல்வி அமைச்சின் இணையதளம் ஹக் – அதிர்ச்சியில் அமைச்சு

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://moe.gov.lk, அடையாளம் தெரியாத நபர்களால் ஹக் செய்யப்பட்டுள்ளது. குறித்த தளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை முன்னிலைப்படுத்தியுள்ள ஹக்கர் சட்டவிரோதமாக இணையத்தளத்திற்குள் நுழைந்தமைக்கு

1 Minute
Srilanka

பண்டத்தரிப்பில் சுகாதார சீர்கேடுகளுடன் வர்த்தக நிலையங்கள் – 2 இலட்சத்து 25 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பில் சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பண்டத்தரிப்பு

1 Minute
Srilanka

அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்தது !!

யாழ்ப்பாணம் அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அனலைதீவு பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள், காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கு அடிக்கல்

0 Minute