காலியாக இருந்த நாடாளுமன்றம் : ஒத்திவைப்பதாக அறிவித்த பிரதி சபாநாயகர்
நாடாளுமன்ற நடவடிக்கைகளை இன்று மாலை 4:30 வரை ஒத்தி வைப்பதாக பிரதி சபாநாயகர் சஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இன்று விவாதிக்க திட்டமிடப்பட்ட தலைப்பில் பேசுவதற்கு அரச மற்றும்
July 27, 2024
நாடாளுமன்ற நடவடிக்கைகளை இன்று மாலை 4:30 வரை ஒத்தி வைப்பதாக பிரதி சபாநாயகர் சஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இன்று விவாதிக்க திட்டமிடப்பட்ட தலைப்பில் பேசுவதற்கு அரச மற்றும்
2020ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை காரணமாக மொத்த வருவாயில் சுமார் 56 சதவீதமான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் நிதி
கச்சத்தீவு குறித்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலையும் இந்தியா அனுப்பவில்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தமிழகத்தில்
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி. விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கி யுள்ளதாக
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவரிடம், ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயர்
பொலிஸ் மாஅதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்த ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்கவின் தீர்மானத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு
தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்ப்பதாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பளரையே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
பால்டிமோர் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான மார்ஸ்க் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிங்கப்பூர் சரக்குக் கப்பலில் இருந்த அபாயகரமான பொருட்கள் குறித்து இலங்கை அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை
உக்ரைனில் இருந்து கிறிஸ்தவ மத சின்னங்களில் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்ட பல கிலோ வெடி பொருள்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யாவின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. லாட்வியன் எல்லைக்கு
சட்டோகிராமில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில் பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்றைய 4 ஆம் நாள் ஆட்டத்தின் ட்ரிங்க்ஸ்
தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்வராசா மேனகன் என்ற இளைஞன் மாத்தளை அம்மன்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளன. இதனை ஏற்கமுடியாது. 1,700 ரூபாய் அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக
மார்ச் 30 ஆம் திகதி நடைபெறும் பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கசுன் ராஜிதவிற்கு பதிலாக அசித்த பெர்னாண்டோ அணியில் இடம்பெற்றுள்ளார். சில்ஹெட்டில் நடந்த முதல்
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறிய ரக உழவு இயந்திரமொன்றில் புற்களைளை ஏற்றுக் கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதி இந்த
யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கும் இடமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது சட்டவிரோதமாக 600 லீற்றருக்கும் மேற்பட்ட மதுபானம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த
உடல் ரீதியான நெருக்கமோ அல்லது உணர்வு ரீதியான நெருக்கத்தால் வரும் உறவைத் தவிர வேறு சில காரணங்களாலும் உறவுகள் உண்டாவதுண்டு. அதில் சில முக்கியமான உறவு நெருக்கங்கள்
நாடளாவிய ரீதியில் காணப்படக்கூடிய சில தபால் நிலையங்கள் மூலம் இரவு வேளைகளில் வாகன அபராதம் செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினமும் 300 ரூபாயிற்கும் குறைவாகவே காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்றி விபரங்களுக்கு அமைவாக அமெரிக்க
மாஓயாவில் குளித்த பாடசாலை சிறுவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐந்து சிறுவர்கள் கொண்ட குழு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த
பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்
யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் இன்று (26) காலை நடைபெறவிருந்த அளவீட்டுப்பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. வலி வடக்கு கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை பகுதியை நகர
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிலையத்தை உருவாக்கும் சட்டங்கள் இவ்வருட நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின்னர் தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை இவ்வருடத்தில் நிறுவ முடியும் எனவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் மனித
தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் கருத்து கணிப்புக்களிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் என கூறப்படுகின்ற
யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தரொருவர், ஒரு சிற்றூழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்குள்ளான சிற்றூழியர் கடமை நேரத்தில் மதுபானம் அருந்திவிட்டு பணியில் இருந்த நிலையில் அவருக்கும்
யாழ்ப்பாணம் மிருசுவிலில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (22) அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக ஏ9 வீதியின் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்
சிறையில் உண்ணாவிரதமிருந்து விடுதலையான வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய பிரதான பூசகர் தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக அங்கீகரிக்க வாக்களிக்காமல் விலகிய அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று (20 கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை
2018 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 298 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அல்லது காட்டு
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 32 பேர் நேற்றிரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 படகுகளில் வந்து நெடுந்தீவு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (21) பிற்பகல் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட
நாடாளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் செய்ய முன்வைக்கப்பட்ட யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால் தேர்தல்கள் பிற்போடப்பட வாய்ப்புள்ளது என பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் தேர்தல் முறைமை
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய 61.5 மில்லியன் டொலரை மானியமாக வழங்கும் என இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார இன்று (20) அறிவித்துள்ளார். இன்று காலை நாடாளுமன்ற அமர்வு
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டெஸ்ட்
கொழும்பு கோட்டையில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக கரையோர மார்க்கமாக தெற்கு நோக்கிச் செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்த வனிந்து ஹசரங்க, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278 ஏக்கர்
தகுதியற்ற உறுப்பினர்கள் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே ஆகியோரும்
CBC TAMIL : சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்கு சொந்தமான தனியான வர்த்தக நிறுவனமாக நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்
CBC TAMIL : கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் விலகியுள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 2023 ஆம் ஆண்டு ஜூலை 5 க்குப் பின்னர் 300 ரூபாய்க்கு கீழே இறங்கியுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சர்களிடம் நேற்று
இலங்கை ‘ஏ’ அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி ஏப்ரல்-மே மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஒரு நாள் போட்டிகள்
நாடாளுமன்றத் தேர்தல் முறையில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 160 பேர் வாக்காளர்களாலும் 65 பேர் தேசிய அல்லது
அரசியலமைப்பின் படி வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதற்கு மேலதிகமாக 11 பில்லியன் ரூபாய் நிதி தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இது ஜனாதிபதித்
சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைதான 8 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை பொலிஸார் தாக்கல்