கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவும் விலகல்
CBC TAMIL : கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் விலகியுள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு
July 27, 2024
CBC TAMIL : கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் விலகியுள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சர்களிடம் நேற்று
நாடாளுமன்றத் தேர்தல் முறையில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 160 பேர் வாக்காளர்களாலும் 65 பேர் தேசிய அல்லது
அரசியலமைப்பின் படி வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதற்கு மேலதிகமாக 11 பில்லியன் ரூபாய் நிதி தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இது ஜனாதிபதித்
சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைதான 8 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை பொலிஸார் தாக்கல்
வவுனியா வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், செல்வராசா
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். வெடுக்குநாறிமலை ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது
2023 உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை நாளை (19) முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில்
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் கடந்த ஆண்டு பாரியளவிலான மோசடி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி கடந்த ஆண்டு மட்டும் சுமார் 254 கோடி ரூபாய்
வவுனியா வெடுக்குநாறி மலையில் சமய வழிபாட்டின்போது இடம்பெற்ற சம்பவங்களை கண்டித்து மூதூரில் இன்று (18) போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நீதி தேவை எனவும் கைது செய்யப்பட்ட 8
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நிகழ்வு நடத்தியமை குறித்து விசாரணை செய்யுமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிடம் கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. டிசம்பர்
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்குமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. தங்களின் கைது
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸதாநாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் நோக்கி ஆரம்பமாகியுள்ள எழுச்சி போராட்டத்தை தடுக்கும் வகையில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன்,
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்கள் 1994 மற்றும்1996 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான்
யாழ். வட்டுக்கோட்டையில் இளைஞனைக் கடத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த
பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராகவும் தமிழருக்கான நீதிகோரியும் வவுனியாவில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறலை அடுத்து கைது செய்யப்பட்ட பூசகர்
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அடுத்த ஆண்டு முதல் வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் அதன் தற்போதைய சந்தை விலைகள் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. வரி
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீதே நேற்று இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக
வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளாதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் உறவுகளுக்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் புதிதாக 107 சட்டமூலங்கள் மற்றும் சட்டத் திருத்த முன்வரைவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர்
UPDATE : பொன்னாலை சந்தியில் அமைந்திருப்பது கடற்படையினரின் சோதனைச்சாவடி எனவும் அது கடற்படை முகாம் அல்ல எனவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குற்றச்செயலை ஏன் கடற்படையினர்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்தமை
தனது இரண்டு பிள்ளைகளை வெட்டிக் கொன்றுவிட்டு ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று அம்பாறை, பெரிய நிலாவெளியில் பதிவாகியுள்ளது. தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் 63 வயதுடைய நபர்
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை மார்ச் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 20 ஆம் திகதி மாலை
மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் துசித சுதர்ஷன விமான நிலையத்தில் வைத்து குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்த
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முட்டை விலை அதிகரித்துள்ள நிலையில் அதற்கான கட்டுப்பாட்டு விலை கொண்டுவரப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சருக்கும் அகில
3 கிலோ கேரள கஞ்சாவை கிளிநொச்சியிலிருந்து மாத்தறைக்கு பேருந்தில் கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறையில் உள்ள இராணுவ
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் தமக்கு நீதிகோரி வவுனியா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு
வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட
கிளிநொச்சியில் இன்று (13) இடம்பெற்ற வீதி விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா என்ற 34 வயதுடைய
மீள் ஏற்றுமதிக்காக தெரிவு செய்யப்பட்ட வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கை உள்நாட்டு வாசனை பொருட்களின்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய பயணிகள் முனையத்தில் 30
CBC TAMIL NEWS : வெளிநாட்டு தலையீட்டின் விளைவாகவே 2022 இல் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாம் நாட்டை விட்டுத்
சர்வதேச நாணய நிதியதத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு இன்று தொடங்கவுள்ளது. இந்நிலையில் மீளாய்வின் முடிவு பெரும்பாலும் சாதகமானதாக இருக்கும் என
செப்டெம்பர் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட திகதிகளில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் நேற்று (6)
ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை மகளிர் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இதன் போது, மூன்று T20I மற்றும் மூன்று ODI போட்டிகளில் தென்னாப்பிரிக்க
CBC TAMIL NEWS : தற்போது ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற வெற்றிடம் குறித்து நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் இலங்கை தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அனுராதபுர மாவட்ட
CBC TAMIL NEWS : முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. கடந்த ஆண்டு ஆணி
சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்வில்
CBC TAMIL NEWS : மாகாண சபைகளிடம் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை பிரேரணையாக உதய கம்மன்பில சமர்ப்பித்துள்ளார். இன்று
CBC TAMIL NEWS : சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜனக வக்கும்புர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த நியமனம் மாகாண சபைகள்
வடகொரிய ஜானாதிபதிக்கு கிம் ஜொங் உன்னுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கார் ஒன்றினை பரிசளித்துள்ளார். அவரது தனிப்பயன்பாட்டுக்காக குறித்த கார் கடந்த 18 ஆம் திகதி
CBC TAMIL NEWS : இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்தியாவில் தெரிவித்த கருத்தானது தற்போது தென்னிலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
பயணிகள் கப்பல்கள் மற்றும் கப்பல்கள் மூலம் இலங்கையை விட்டு வெளியேறும் பயணிகளிடம் தற்போது அறவிடப்படும் விலகல் வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை
CBC TAMIL NEWS : வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மேலும் விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,
CBC TAMIL NEWS : பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளை இணைத்துக் கொண்டால் அதனை நாடாளுமன்றில் எளிய பெரும்பான்மையோடு நிறைவேற்ற முடியும் என
தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஒரு கருவியாக அமைச்சரவையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயன்படுத்துவதாக ஐனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
காசாவில் உணவு உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா நகரின் மேற்குப் பகுதியில்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது T-20 போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரில் 1-0என முன்னிலை வகிக்கின்றது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான