Latest News

வட, கிழக்கு மாகாணங்களில் நாளை 41 பாகை செல்சியஸ் வெப்பம் !!

வட, கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நாளை வெப்பநிலை மேலும் உயர்வடையும் என்றும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 வரை வெப்பநிலை

0 Minute
Sports

டி20 உலகக் கிண்ணம் : இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கப்போவதில்லை என இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். கிரிக்கெட்டின் சகலதுறை வீரராக தனது முழுப்

0 Minute
Srilanka

யாழ்ப்பாணம் அராலியில் வீடு தீக்கிரை

யாழ்ப்பாணம் அராலி கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்று நேற்றைய தினம் தீக்கிரையாகியுள்ளது. இதனால் பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. திடீரென தீ பிடித்து எரிந்ததாகவும் அதனை

0 Minute
Srilanka

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு !!

பாடசாலை மட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய

0 Minute
Latest News

சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

சுற்றுலாத்துறையின் தேவைக்கு ஏற்ற வான்களையும் சிறிய ரக பேருந்துகளையும் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம்

0 Minute
Latest News

சில மணி நேரங்களுக்குள் 22 பேர் வைத்தியசலையில் அனுமதி : சம்பவ இடத்தில பொலிஸ்

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த 22 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 22 பேரும் குறிப்பிட்ட சில

0 Minute
Uncategorized

மணிக் கட்டுடன் கையை இழந்த இளைஞன் : யாழில் சம்பவம்

உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள் வெட்டில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் மணிக் கட்டுடன் கையை இழந்துள்ளார். யாழ்ப்பாணம் புலோலி பகுதியை சேர்ந்த செல்வநாயகம் செந்தூரன் என்ற

0 Minute
Latest News

பாடசாலை மாணவிகளுக்கு சனிட்டரி நப்கின் !!

பாடசாலை மாணவிகளுக்கு சனிட்டரி நப்கின் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மொத்தம் 4 மில்லியன் மாணவர்கள் கல்வி பயில்வதாகவும் அவர்களில் சுமார் 1.2

0 Minute
Srilanka

ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து

0 Minute
Srilanka

காலியாக இருந்த நாடாளுமன்றம் : ஒத்திவைப்பதாக அறிவித்த பிரதி சபாநாயகர்

நாடாளுமன்ற நடவடிக்கைகளை இன்று மாலை 4:30 வரை ஒத்தி வைப்பதாக பிரதி சபாநாயகர் சஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இன்று விவாதிக்க திட்டமிடப்பட்ட தலைப்பில் பேசுவதற்கு அரச மற்றும்

0 Minute
Srilanka

வரிச்சலுகை காரணமாக மொத்த வருவாயில் சுமார் 56 சதவீதமான வருமான இழப்பு !

2020ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை காரணமாக மொத்த வருவாயில் சுமார் 56 சதவீதமான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் நிதி

0 Minute
Srilanka

கச்சத்தீவு குறித்து எந்த தகவலையும் இந்தியா அனுப்பவில்லை – அமைச்சர் ஜீவன்

கச்சத்தீவு குறித்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலையும் இந்தியா அனுப்பவில்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தமிழகத்தில்

0 Minute
Latest News

இலஞ்ச ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி. விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கி யுள்ளதாக

0 Minute
Srilanka

ஈஸ்டர் தாக்குதல்: தவறுதலாக கைது செய்தமைக்காக நீதிமன்றில் மன்னிப்புக் கோரிய பொலிஸார் அதிகாரிகள்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவரிடம், ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயர்

0 Minute
Srilanka

ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்கவின் தீர்மானத்தை ஆட்சேபித்த வழக்கு இன்று உயர் நீதிமன்றில்

பொலிஸ் மாஅதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்த ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்கவின் தீர்மானத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு

0 Minute
Latest News

வடக்கு கிழக்கு இணைந்த அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பாளரையே ஆதரிக்க வேண்டும் – இரா. சம்பந்தன்

தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்ப்பதாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பளரையே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

0 Minute
Latest News

அபாயகரமான பொருட்கள் குறித்து எதுவும் தெரியாது – கை விரித்தது இலங்கை

பால்டிமோர் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான மார்ஸ்க் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிங்கப்பூர் சரக்குக் கப்பலில் இருந்த அபாயகரமான பொருட்கள் குறித்து இலங்கை அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை

0 Minute
World

உக்ரைனில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வழியாக அனுப்பப்பட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன – ரஷ்யா

உக்ரைனில் இருந்து கிறிஸ்தவ மத சின்னங்களில் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்ட பல கிலோ வெடி பொருள்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யாவின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. லாட்வியன் எல்லைக்கு

0 Minute
Sports

பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்கள் வெற்றி : நாடு திரும்பினார் சந்திமால்

சட்டோகிராமில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில் பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்றைய 4 ஆம் நாள் ஆட்டத்தின் ட்ரிங்க்ஸ்

0 Minute
Srilanka

புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டு : பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்வராசா மேனகன் என்ற இளைஞன் மாத்தளை அம்மன்

0 Minute
Srilanka

33 வீத சம்பள உயர்வுக்கு ஜீவன் தொண்டமான் மறுப்பு

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளன. இதனை ஏற்கமுடியாது. 1,700 ரூபாய் அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக

0 Minute
Sports

கஷூன் ராஜிதவுக்கு பதிலாக அசித்த பெர்னாண்டோ !!

மார்ச் 30 ஆம் திகதி நடைபெறும் பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கசுன் ராஜிதவிற்கு பதிலாக அசித்த பெர்னாண்டோ அணியில் இடம்பெற்றுள்ளார். சில்ஹெட்டில் நடந்த முதல்

0 Minute
Srilanka

யாழில் விபத்து – முதியவர் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறிய ரக உழவு இயந்திரமொன்றில் புற்களைளை ஏற்றுக் கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதி இந்த

0 Minute
Latest News

நெல்லியடியில் சட்டவிரோதமாக மதுபானம் காய்ச்சும் இடம் சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கும் இடமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது சட்டவிரோதமாக 600 லீற்றருக்கும் மேற்பட்ட மதுபானம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த

1 Minute
Lifestyle

உடல் சார்ந்த அல்லது உணர்வு ரீதியான நெருக்கம் : கணவன் – மனைவிக்கான தகவல் !!

உடல் ரீதியான நெருக்கமோ அல்லது உணர்வு ரீதியான நெருக்கத்தால் வரும் உறவைத் தவிர வேறு சில காரணங்களாலும் உறவுகள் உண்டாவதுண்டு. அதில் சில முக்கியமான உறவு நெருக்கங்கள்

1 Minute
Srilanka

தபால் நிலையங்களில் வாகன அபராதம் செலுத்த புதிய வசதி!!

நாடளாவிய ரீதியில் காணப்படக்கூடிய சில தபால் நிலையங்கள் மூலம் இரவு வேளைகளில் வாகன அபராதம் செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது

0 Minute
Business

நாளுக்கு நாள் குறையும் டொலரின் பெறுமதி – இன்றைய நாணய மாற்று விகிதம் !

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினமும் 300 ரூபாயிற்கும் குறைவாகவே காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்றி விபரங்களுக்கு அமைவாக அமெரிக்க

0 Minute
Latest News

ஆற்றில் குளிக்க சென்ற பாடசாலை சிறுவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழப்பு !!

மாஓயாவில் குளித்த பாடசாலை சிறுவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐந்து சிறுவர்கள் கொண்ட குழு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த

0 Minute
Srilanka

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக பசிலுக்கு பதிலாக நாமல் நியமனம் !!

பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்

0 Minute
Srilanka

கீரிமலையில் காணி சுவீகரிப்புத் தடுக்கப்பட்டது !!

யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் இன்று (26) காலை நடைபெறவிருந்த அளவீட்டுப்பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. வலி வடக்கு கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை பகுதியை நகர

0 Minute
Srilanka

செயற்கை நுண்ணறிவு நிலையத்தை நிறுவும் சட்டங்கள் விரைவில் – ஜனாதிபதி

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிலையத்தை உருவாக்கும் சட்டங்கள் இவ்வருட நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

1 Minute
Srilanka

தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழு விரைவில் – சுரேன் ராகவன்

முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின்னர் தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை இவ்வருடத்தில் நிறுவ முடியும் எனவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

1 Minute
Srilanka

வெடுக்குநாறிமலை விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் மனித

0 Minute
Latest News

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுப்பதற்கு முயற்சி !!

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் கருத்து கணிப்புக்களிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் என கூறப்படுகின்ற

0 Minute
Srilanka

சாவகச்சேரி வைத்தியசாலையில் தாக்குதல் !!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தரொருவர், ஒரு சிற்றூழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்குள்ளான சிற்றூழியர் கடமை நேரத்தில் மதுபானம் அருந்திவிட்டு பணியில் இருந்த நிலையில் அவருக்கும்

0 Minute
Latest News

யாழில் எரிபொருள் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து !!

யாழ்ப்பாணம் மிருசுவிலில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (22) அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக ஏ9 வீதியின் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்

0 Minute
Srilanka

வெடுக்குநாறி பூசகர் வைத்தியசாலையில் !!

சிறையில் உண்ணாவிரதமிருந்து விடுதலையான வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய பிரதான பூசகர் தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று

0 Minute
Latest News

அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்: மஹிந்தானந்த

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக அங்கீகரிக்க வாக்களிக்காமல் விலகிய அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்

0 Minute
Latest News

கஞ்சா கலந்த பீடியுடன் யாழ்.போதனாவில் ஒருவர் கைது..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று (20 கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை

0 Minute
Latest News

மொத்தம் 298 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

2018 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 298 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அல்லது காட்டு

0 Minute
Latest News

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டு : 32 மீனவர்கள் கடற்படையால் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 32 பேர் நேற்றிரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 படகுகளில் வந்து நெடுந்தீவு

0 Minute
Srilanka

ஜனாதிபதி ரணில் – பசில் இடையே மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (21) பிற்பகல் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட

0 Minute
Latest News

அரசாங்கத்தின் முடிவால் தேர்தல்கள் பிற்போடப்பட வாய்ப்புள்ளது – பெஃப்ரல் அமைப்பு எச்சரிக்கை

நாடாளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் செய்ய முன்வைக்கப்பட்ட யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால் தேர்தல்கள் பிற்போடப்பட வாய்ப்புள்ளது என பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் தேர்தல் முறைமை

0 Minute
Srilanka

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய 61.5 மில்லியன் டொலர் – இந்திய அரசாங்கம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய 61.5 மில்லியன் டொலரை மானியமாக வழங்கும் என இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

1 Minute
Srilanka

நியமிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இராஜினாமா !!

பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார இன்று (20) அறிவித்துள்ளார். இன்று காலை நாடாளுமன்ற அமர்வு

0 Minute
Sports

ஓய்வில் இருந்து திரும்பி இரண்டு நாட்களில் தடை : இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து வனிந்து இடைநீக்கம்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டெஸ்ட்

1 Minute
Srilanka

கோட்டையில் ரயில் தடம் புரள்வு : ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் !

கொழும்பு கோட்டையில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக கரையோர மார்க்கமாக தெற்கு நோக்கிச் செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

0 Minute
Cricket

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் மூன்று போட்டிகளை தவறிவிடும் ஹசரங்க !!

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்த வனிந்து ஹசரங்க, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட

1 Minute
Srilanka

278 ஏக்கர் காணிகளை விடுவிக்க ஏற்பாடு : யாழுக்கு செல்கின்றார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278 ஏக்கர்

0 Minute