Srilanka

19 மீனவர்கள் மீண்டும் தாய்நாட்டுக்கு !!

கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள், மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 19 இந்திய

0 Minute
Srilanka

கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க கோரி தாக்கல் செய்த சீராய்வு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த மனு இன்று

0 Minute
Latest News

பொலிஸ் காவலில் இருந்த 24 பேர் உயிரிழப்பு – புது தகவலை வெளியானது

கடந்த வருடத்தில் மட்டும் பொலிஸ் காவலில் இருந்த 24 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து

0 Minute
Srilanka

யாழ் மத்திய பேருந்து நிலையதிற்கு சென்று அதிரடி உத்தரவிட்ட அமைச்சர் டக்ளஸ்

முறையான அனுமதி பெறாமலும், பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாகவும் யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

0 Minute
Srilanka

ரணிலை நம்ப முடியாது… ! வேலன்சுவாமிகளே பொது வேட்பாளர் – விக்கி

வட, கிழக்கு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதே அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை

0 Minute
Srilanka

முருகன், றொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் இலங்கையை வந்தடைந்தனர்…!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், றொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இன்று மதியம் இலங்கையை வந்தடைந்தனர். கட்டுநாயக்க

0 Minute
Srilanka

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி !!

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாடு செல்வதற்கான பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது. போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு

0 Minute
Latest News

பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகையை, நீர்த்தாரை பிரயோகம்

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகையையும் நீர்த்தாரை பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர். ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்களினால் இந்த

0 Minute
Srilanka

மூன்று வருடங்களின் பின்னர் நாலாயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம் – ஜனாதிபதி ரணில்

மூன்று வருடங்களின் பின்னர் இந்த ஆண்டில் நாலாயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் மேலும்

0 Minute
Srilanka

ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதில் காலதாமத்திற்கு இதுவே காரணம் – அமைச்சர் சுசில்

ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் அதில் தாமதம் ஏற்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். “ஆறு

0 Minute
Latest News

பெண்கள் தனியாகப் பயணிப்பதற்கான சிறந்த இடங்களில் இலங்கை முதலிடத்தில்

உலகிலேயே பெண்கள் தனியாக பயணம் செய்ய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலாவது இடத்தை பிடித்துள்ளது. உலகம் முழுவதும் பெண்கள் தனியாக பயணம் செய்வதை வைத்து மேற்கொள்ளப்பட்ட

0 Minute
Srilanka

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை

0 Minute
Srilanka

ஈஸ்டர் தாக்குதல் : நீதிமன்றில் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை – மைத்திரி அடம்பிடிப்பு

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தாம் வழங்கிய கருத்துகள் தொடர்பில் நீதிமன்றில் மீண்டும் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

0 Minute
Srilanka

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை !!

4 ஆயிரத்து 151 பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்

0 Minute
Srilanka

4,500 ரூபாய் இல்லை இப்போது 3,420 ரூபாய் : விசேட சலுகையினை அறிவித்தது சதொச !!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு விசேட சலுகையினை சதொச விற்பனை நிலையம் அறிவித்துள்ளது. இந்த சலுகையை இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விற்பனை

0 Minute
Latest News

பெறுமதி சேர் வரியை 18 வீதமாக அதிகரிக்கும் திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

பெறுமதி சேர் வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்க முன்மொழியப்பட்ட விதி, 36 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் கோரிக்கைக்கு அமைய மாலை

0 Minute
Latest News

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையில், ஆனால் வறுமை உச்சத்தில் உள்ளது – உலக வங்கி

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து, இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 சதவிகித மிதமான வளர்ச்சியைக் காணும் என உலக வங்கி

0 Minute
Latest News

வட, கிழக்கு மாகாணங்களில் நாளை 41 பாகை செல்சியஸ் வெப்பம் !!

வட, கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நாளை வெப்பநிலை மேலும் உயர்வடையும் என்றும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 வரை வெப்பநிலை

0 Minute
Srilanka

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு !!

பாடசாலை மட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய

0 Minute
Latest News

சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

சுற்றுலாத்துறையின் தேவைக்கு ஏற்ற வான்களையும் சிறிய ரக பேருந்துகளையும் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம்

0 Minute
Latest News

சில மணி நேரங்களுக்குள் 22 பேர் வைத்தியசலையில் அனுமதி : சம்பவ இடத்தில பொலிஸ்

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த 22 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 22 பேரும் குறிப்பிட்ட சில

0 Minute
Srilanka

பாடசாலை மாணவிகளுக்கு சனிட்டரி நப்கின் !!

பாடசாலை மாணவிகளுக்கு சனிட்டரி நப்கின் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மொத்தம் 4 மில்லியன் மாணவர்கள் கல்வி பயில்வதாகவும் அவர்களில் சுமார் 1.2

0 Minute
Srilanka

ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து

0 Minute
Srilanka

காலியாக இருந்த நாடாளுமன்றம் : ஒத்திவைப்பதாக அறிவித்த பிரதி சபாநாயகர்

நாடாளுமன்ற நடவடிக்கைகளை இன்று மாலை 4:30 வரை ஒத்தி வைப்பதாக பிரதி சபாநாயகர் சஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இன்று விவாதிக்க திட்டமிடப்பட்ட தலைப்பில் பேசுவதற்கு அரச மற்றும்

0 Minute
Srilanka

வரிச்சலுகை காரணமாக மொத்த வருவாயில் சுமார் 56 சதவீதமான வருமான இழப்பு !

2020ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை காரணமாக மொத்த வருவாயில் சுமார் 56 சதவீதமான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் நிதி

0 Minute
Latest News

கச்சத்தீவு குறித்து எந்த தகவலையும் இந்தியா அனுப்பவில்லை – அமைச்சர் ஜீவன்

கச்சத்தீவு குறித்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலையும் இந்தியா அனுப்பவில்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தமிழகத்தில்

0 Minute
Latest News

இலஞ்ச ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி. விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கி யுள்ளதாக

0 Minute
Srilanka

ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்கவின் தீர்மானத்தை ஆட்சேபித்த வழக்கு இன்று உயர் நீதிமன்றில்

பொலிஸ் மாஅதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்த ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்கவின் தீர்மானத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு

0 Minute
Srilanka

வடக்கு கிழக்கு இணைந்த அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பாளரையே ஆதரிக்க வேண்டும் – இரா. சம்பந்தன்

தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்ப்பதாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பளரையே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

0 Minute
Latest News

அபாயகரமான பொருட்கள் குறித்து எதுவும் தெரியாது – கை விரித்தது இலங்கை

பால்டிமோர் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான மார்ஸ்க் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிங்கப்பூர் சரக்குக் கப்பலில் இருந்த அபாயகரமான பொருட்கள் குறித்து இலங்கை அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை

0 Minute
Latest News

புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டு : பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்வராசா மேனகன் என்ற இளைஞன் மாத்தளை அம்மன்

0 Minute
Srilanka

நெல்லியடியில் சட்டவிரோதமாக மதுபானம் காய்ச்சும் இடம் சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கும் இடமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது சட்டவிரோதமாக 600 லீற்றருக்கும் மேற்பட்ட மதுபானம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த

1 Minute
Latest News

தபால் நிலையங்களில் வாகன அபராதம் செலுத்த புதிய வசதி!!

நாடளாவிய ரீதியில் காணப்படக்கூடிய சில தபால் நிலையங்கள் மூலம் இரவு வேளைகளில் வாகன அபராதம் செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது

0 Minute
Latest News

நாளுக்கு நாள் குறையும் டொலரின் பெறுமதி – இன்றைய நாணய மாற்று விகிதம் !

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினமும் 300 ரூபாயிற்கும் குறைவாகவே காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்றி விபரங்களுக்கு அமைவாக அமெரிக்க

0 Minute
Srilanka

ஆற்றில் குளிக்க சென்ற பாடசாலை சிறுவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழப்பு !!

மாஓயாவில் குளித்த பாடசாலை சிறுவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐந்து சிறுவர்கள் கொண்ட குழு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த

0 Minute
Srilanka

வெடுக்குநாறிமலை விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் மனித

0 Minute
Srilanka

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுப்பதற்கு முயற்சி !!

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் கருத்து கணிப்புக்களிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் என கூறப்படுகின்ற

0 Minute
Latest News

யாழில் எரிபொருள் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து !!

யாழ்ப்பாணம் மிருசுவிலில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (22) அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக ஏ9 வீதியின் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்

0 Minute
Latest News

வெடுக்குநாறி பூசகர் வைத்தியசாலையில் !!

சிறையில் உண்ணாவிரதமிருந்து விடுதலையான வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய பிரதான பூசகர் தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று

0 Minute
Srilanka

அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்: மஹிந்தானந்த

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக அங்கீகரிக்க வாக்களிக்காமல் விலகிய அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்

0 Minute
Srilanka

கஞ்சா கலந்த பீடியுடன் யாழ்.போதனாவில் ஒருவர் கைது..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று (20 கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை

0 Minute
Latest News

மொத்தம் 298 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

2018 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 298 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அல்லது காட்டு

0 Minute
Srilanka

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டு : 32 மீனவர்கள் கடற்படையால் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 32 பேர் நேற்றிரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 படகுகளில் வந்து நெடுந்தீவு

0 Minute
Latest News

ஜனாதிபதி ரணில் – பசில் இடையே மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (21) பிற்பகல் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட

0 Minute
Srilanka

அரசாங்கத்தின் முடிவால் தேர்தல்கள் பிற்போடப்பட வாய்ப்புள்ளது – பெஃப்ரல் அமைப்பு எச்சரிக்கை

நாடாளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் செய்ய முன்வைக்கப்பட்ட யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால் தேர்தல்கள் பிற்போடப்பட வாய்ப்புள்ளது என பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் தேர்தல் முறைமை

0 Minute
Latest News

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய 61.5 மில்லியன் டொலர் – இந்திய அரசாங்கம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய 61.5 மில்லியன் டொலரை மானியமாக வழங்கும் என இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

1 Minute
Latest News

நியமிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இராஜினாமா !!

பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார இன்று (20) அறிவித்துள்ளார். இன்று காலை நாடாளுமன்ற அமர்வு

0 Minute
Srilanka

கோட்டையில் ரயில் தடம் புரள்வு : ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் !

கொழும்பு கோட்டையில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக கரையோர மார்க்கமாக தெற்கு நோக்கிச் செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

0 Minute
Latest News

சாணக்கியன் உள்ளிட்ட 5 பேர் கோப் குழுவில் இருந்து இராஜினாமா !!

தகுதியற்ற உறுப்பினர்கள் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே ஆகியோரும்

1 Minute
Srilanka

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் பொது நிறுவனம் !!

CBC TAMIL : சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்கு சொந்தமான தனியான வர்த்தக நிறுவனமாக நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்

1 Minute