வீரசேன கமகேவின் பெயர் பரிந்துரை !!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேனவின் மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு வீரசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான
September 19, 2024
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேனவின் மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு வீரசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான
சுதந்திரக் கட்சியின் அரசியல் தீர்மானங்கள் கட்சியின் மத்திய குழுவினால் மட்டுமே தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். முன்னாள்
4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைச்சாலை உடையே வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர். மத நல்லிணக்கத்திற்கு குந்தகம்
மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை சாத்தியமாக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளைப் போலவே அரச அதிகாரிகளையும் சார்ந்துள்ளது என ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஐந்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, கடற்தொழிலில்
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவடைய முன்னர் கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்தோடு கடன் வழங்குநர்களுடன்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா யுத்தம் தொடர்பாக வைத்திருக்கும் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியறுத்தியுள்ளார். உதவிப் பணியாளர்
தாய்வானில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து காணாமல் போன 18 பேரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். குறைந்த மக்கள்தொகை கொண்ட கிழக்கு
மார்ச் மாதத்தில் சிறப்பாக விளையாடிய வீரர் மற்றும் வீராங்கனையை தெரிவு செய்வதற்கான பெயர் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர்
யாழ்ப்பாணம் – கீரிமலையில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படவிருந்த காணிகளை சுவீகரிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காணிகளின் உரிமையாளர்களுக்கு அளவீட்டு பணிகள் தொடர்பாக எந்தவித முன்னறிவித்தலும் வழங்கப்படாமல் இன்று காலை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்த ஜி.எல் பீரிஸ் உள்ளிட்ட பலர் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். ஐக்கிய மக்கள்
கொழும்பில் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் சுமார் 100 புலனாய்வு உத்தியோகத்தர்கள் மீண்டும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் வாகன திருட்டு, தங்க நகை
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://moe.gov.lk, அடையாளம் தெரியாத நபர்களால் ஹக் செய்யப்பட்டுள்ளது. குறித்த தளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை முன்னிலைப்படுத்தியுள்ள ஹக்கர் சட்டவிரோதமாக இணையத்தளத்திற்குள் நுழைந்தமைக்கு
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பெண்களுக்கான டபிள்யு.டி. ஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டியை சவுதி அரேபியா நடத்தவுள்ளது. பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த மதிப்பீட்டு செயன்முறையைத் தொடர்ந்து பெண்கள்
குவைத்தில் அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமீபத்திய முயற்சியின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. அரச குடும்பத்திற்கும் நாடாளுமன்றதிற்கும் இடையில்
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பில் சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பண்டத்தரிப்பு
மாட்ரிட் பகிர்ங்க டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்காக சிமோனா ஹெலெப், கரோலின் வொஸ்னியாக்கி, கெய் நிஷிகோரி ஆகியோருக்கு வைல்ட் கார்ட் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து தடையை எதிர்கொண்ட முன்னாள்
யாழ்ப்பாணம் அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அனலைதீவு பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள், காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கு அடிக்கல்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விடுத்த கோரிக்கைக்கு
கலால் உரிமங்களை வழங்கும் செயற்பாடு அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அந்த நடவடிக்கைகளை முறையான நடைமுறையின் கீழ் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட
கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை வசதி செய்து கொடுத்துள்ளது. அண்மையில் 15, 19 வயதிற்கு
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாளை முதல் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின்
தெல்லிப்பளை யூனியன் கல்லூரி விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு, தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகரிக்கு அழைப்பாணை விடுத்துள்ளது. நாளைதினம் பிற்பகல் 2.30 ற்கு மனித
மக்களின் உரிமைகள் குறித்து சமூகம் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை பாடசாலைப் பாடத்திட்டத்தில் இருந்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை
தென்னாபிரிக்காவிற்கு எதிராக இருபதுக்கு இருபது தொடரை கைப்பற்றி இலங்கை மகளிர் அணி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. இலங்கை அணியின் பந்து வீச்சில் சுகந்திகா குமாரியும் துடுப்பாட்டத்தில்
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கைகளின் போது ஸ்பா ஊழியர்கள் பலருக்கு பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே தொடர்ச்சியாக பாலியல் ரீதியான
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை திரட்டுவதற்கு ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த முயற்சி கைகூடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதனை
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை என முல்லைத்தீவு நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு
கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள், மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 19 இந்திய
ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் விளையாடுவதற்காக இந்திய மகளிர் அணி பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. மூன்று இரவு போட்டிகள் உட்பட 5 போட்டிகள் கொண்ட
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க கோரி தாக்கல் செய்த சீராய்வு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த மனு இன்று
கடந்த வருடத்தில் மட்டும் பொலிஸ் காவலில் இருந்த 24 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை இலங்கை அணி மேலும் பிரகாசப்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்டில்
முறையான அனுமதி பெறாமலும், பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாகவும் யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
வட, கிழக்கு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதே அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை
உக்ரைனுக்கான நீண்ட கால ஆயுத விநியோகத்திற்கு கூட்டணியில் உள்ள உறுப்பினர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க் கேட்டுக்கொண்டுள்ளார். ஐந்தாண்டுக்கான 100 பில்லியன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், றொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இன்று மதியம் இலங்கையை வந்தடைந்தனர். கட்டுநாயக்க
மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாடு செல்வதற்கான பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது. போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு
யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேரைக் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். குருநகர் பகுதியைச் சேர்ந்த 18 வயதிற்கும்
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகையையும் நீர்த்தாரை பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர். ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்களினால் இந்த
25 ஆண்டுகளின் பின்னர் தாய்வானில் ஏற்பட்ட சந்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்கள் எண்னிக்கை சுமார் 900 ஐ கடந்துள்ளதாக தாய்வான் அதிகாரிகளை மேற்கோளிட்டு
மூன்று வருடங்களின் பின்னர் இந்த ஆண்டில் நாலாயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் மேலும்
ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் அதில் தாமதம் ஏற்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். “ஆறு
உலகிலேயே பெண்கள் தனியாக பயணம் செய்ய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலாவது இடத்தை பிடித்துள்ளது. உலகம் முழுவதும் பெண்கள் தனியாக பயணம் செய்வதை வைத்து மேற்கொள்ளப்பட்ட
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தாம் வழங்கிய கருத்துகள் தொடர்பில் நீதிமன்றில் மீண்டும் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
4 ஆயிரத்து 151 பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு விசேட சலுகையினை சதொச விற்பனை நிலையம் அறிவித்துள்ளது. இந்த சலுகையை இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விற்பனை
பெறுமதி சேர் வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்க முன்மொழியப்பட்ட விதி, 36 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் கோரிக்கைக்கு அமைய மாலை
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து, இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 சதவிகித மிதமான வளர்ச்சியைக் காணும் என உலக வங்கி