இலங்கை விமானப்படையின் 73 வது வருட நிறைவு தின விழா வடக்கில் நடைபெறவுள்ளது…!
இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவு விழாவை எதிரிவரும் மார்ச் இரண்டாம் திகதி கொண்டாடவுள்ளது. வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி “நட்பின் சிறகுகள் ” எனும் விமானப்படை சமூக சேவை
July 27, 2024
இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவு விழாவை எதிரிவரும் மார்ச் இரண்டாம் திகதி கொண்டாடவுள்ளது. வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி “நட்பின் சிறகுகள் ” எனும் விமானப்படை சமூக சேவை
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதலாவது போட்டி இன்று தம்புள்ளை ரங்கிரிய மைதானத்தில் நடைபெறுகின்றது. ஜூன் மாதம் ஆடவருக்கான
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நெடுந்தீவு கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 03 ஆம்
ரஷ்யா ஒரு விண்வெளி அடிப்படையிலான செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை உருவாக்கி வருகிறது என அமெரிக்கா அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையினால் உலக நாடுகளுக்கு உடனடி அச்சுறுத்தல்
CBC TAMIL NEWS : இலங்கை / உலக ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பாத்துள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது பருவம் இந்த ஆண்டு ஜூலை
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை சவாலுக்கு உட்படுத்தும் மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி
ஹமாஸ் போராளிகளால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை மீட்பதற்கு இலங்கை தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதிமற்றும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும்
CBC TAMIL NEWS : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றிபெற்று தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி முதன்முறையாக வென்றுள்ளது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பின் உள்ளூர் அலுவலகத்தின் நடவடிக்கைகளை இடைநிறுத்த வெனிசுவேலா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையை அந்த அலுவலகம் மேற்கொள்வதாக
மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் நடந்த வன்முறையில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் காயமடைந்துள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட காவலருக்கு ஆதரவாக குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள்
CBC TAMIL NEWS : 8 வருடங்களுக்கு முன்னர் தான் வெளியிட்ட கருத்துக்காக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம் சமூகத்திடம்
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு எதிராக நீதிமன்றில் முன்னிலையாக தயார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய
தென்கிழக்கு ஆசியாவிற்கு விஜயம் மேற்கொண்டு வரும் பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டு சபையின் தலைவர் மார்லன்ட் லோர்ட், அதன் ஒருபகுதியாக இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளார். இலங்கையின் தனியார்
CBC TAMIL NEWS : சர்ச்சைக்குரிய இணைய பாதுகாப்பு சட்டம் கருத்துச் சுதந்திரம் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்வது தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்கா
CBC TAMIL NEWS : இணைய பாதுகாப்புச் சட்டத்தின் இலக்கம் 9 இன் சான்றிதழை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அடிப்படை உரிமைகள் மனுவை
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி தற்போது பல்லேகலையில் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனத் தான் நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார
தரம் 8 முதல் பரீட்சாத்த திட்டமாக செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கடந்த ஆண்டு ஓக்டோபர்
CBC TAMIL NEWS : பல்வேறு தரப்பினரும் சமர்ப்பித்த முன்மொழிவுகளின் அடிப்படையில் இணைய பாதுகாப்புச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொதுப் பாதுகாப்பு
CBC TAMIL NEWS : எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு 975 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தில்
கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறும் பொது மக்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. சட்டவிரோதமான செயல்களுக்கு முகம்கொடுக்காமல் இருக்க சிம்
பல தசாப்தங்களாக நிலவும் கடுமையான வட்டி விகித உயர்வுகளுக்குப் பின்னர் உலக பொருளாதாரம் ஒரு மென்மையான இறக்கத்தை சந்திக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. டுபாயில்
இலங்கை அணிக்கு எதிரான T20 தொடருக்காக இப்ராஹிம் சத்ரான் தலைமையிலான 16 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதுகு அறுவை செய்துகொண்ட ரஷித்
CBC TAMIL NEWS : அண்மையில் கொண்டுவரப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்காதமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலைகளை எழுப்பியுள்ளது.
CBC TAMIL NEWS : யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களின் 500 ஏக்கரை சுவீகரிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படவிருந்த அளவீட்டு பணிகள் அப்பகுதி மக்களின் போராட்டத்தால் அடுத்து கைவிடப்பட்டது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இலங்கை அணி தொடர்பான விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில்
மாரதன் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்த கென்யாவின் கெல்வின் கிப்டம் கார் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். கென்யாவில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 24 வயதான அவர்
தமது கோரிக்கைகள் தொடர்பில் நிதியமைச்சுடன் நடந்த கலந்துரையாடல் வெற்றியளிக்காததை அடுத்து மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பிக்க சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி, மருத்துவர்கள் சங்கம் தவித்த ஏனைய
இந்திய அணிக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் நீக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் நடந்த போட்டியின் போது
சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச விசா நடைமுறையை இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னும் நீடிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது. சீனா, இந்தியா, இந்தோனேசியா,
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. இதனை அடுத்து 70 வயதான லொயிட் ஒஸ்டினின் அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் கடமைகள்
அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை சென்றுள்ளார். இந்தியாவில் உள்ள புதுடெல்லி சென்று பின்னர் இந்தியன் ஏர்லைன்ஸ்
கண்டி தேசிய வைத்தியசாலையில் உள்ள இருதய சிகிச்சைப் பிரிவு ஒன்று செயலிழந்துள்ளதால்; 8,000 இதய நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் உள்ள இரண்டு இயந்திரங்களில் ஒன்று
தேசிய மக்கள் சக்தியின் அண்மையில் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தால் எதிர்க்கட்சிகள் வியப்படைந்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் மேலும் பல ஆச்சரியமான நிகழ்வுகள் வெளிவர உள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார
தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணம் இலங்கையிலேயே அறவிடப்படுவதாக வெரிட்டே ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தரவுகளை மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார். மின் கட்டம் அதிகம் என்பதை
இணைய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளடக்க வேண்டிய புதிய திருத்தங்கள் இன்று அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கூகுள், யாகூ, அமேசன் மற்றும் மெட்டா போன்ற தொழில்நுட்ப
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி சற்றுமுன்னர் கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகியது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடு பலம் வாய்ந்த இலங்கை ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, ஒரேயொரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மக்களுக்கு நட்டஈடு வழங்கும்
CBC TAMIL NEWS : இந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரிஷப் பந்த், எதிர்வரும் ஐ.பி.எல். தொடர் முழுவதும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
CBC TAMIL NEWS : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்றத்தில் உள்ள
காஸாவில் முழுமையான வெற்றி சில மாதங்களில் சாத்தியமாகும் என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அதேவேளை, ஹமாஸின் முன்மொழியப்பட்ட போர்நிறுத்த விதிமுறைகளையும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆதரவு போராளிகளின் மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈராக் தலைநகரின் கிழக்கில்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் பிரியங்கர இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவால் ஏற்பட்ட
இந்திய அதிகாரிகளுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையில் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ள நிலையில் அதேபோன்றதொரு வாய்ப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் நாடியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்ரேலியா சென்றுள்ளார். அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றவுள்ள 7ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவதற்காக ஜனாதிபதியின் இந்த
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் மற்றும் அவுஸ்ரேலியாவுக்கு எதிரான T20 தொடரில் இருந்து டெரில் மிட்செல் விலக்கப்பட்டுள்ளார். நீண்ட காலமாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்படும்
பல தரப்பினரதும் கவலைகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் முன்னேற்றத்தை உன்னிப்பாக கண்காணிப்போம் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. சிவில் சமூகம், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினரின் கவலைகளுக்கு
பாகிஸ்தானில் உள்ள வேட்பாளர்களின் அலுவலகங்களுக்கு அருகே இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ள