இந்திய மீனவர்கள் 20 பேர் நிபந்தனையோடு விடுதலை !
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நெடுந்தீவு கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 03 ஆம்
September 16, 2024
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நெடுந்தீவு கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 03 ஆம்
CBC TAMIL NEWS : இலங்கை / உலக ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பாத்துள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது பருவம் இந்த ஆண்டு ஜூலை
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை சவாலுக்கு உட்படுத்தும் மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி
ஹமாஸ் போராளிகளால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை மீட்பதற்கு இலங்கை தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதிமற்றும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும்
CBC TAMIL NEWS : 8 வருடங்களுக்கு முன்னர் தான் வெளியிட்ட கருத்துக்காக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம் சமூகத்திடம்
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு எதிராக நீதிமன்றில் முன்னிலையாக தயார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய
தென்கிழக்கு ஆசியாவிற்கு விஜயம் மேற்கொண்டு வரும் பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டு சபையின் தலைவர் மார்லன்ட் லோர்ட், அதன் ஒருபகுதியாக இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளார். இலங்கையின் தனியார்
CBC TAMIL NEWS : சர்ச்சைக்குரிய இணைய பாதுகாப்பு சட்டம் கருத்துச் சுதந்திரம் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்வது தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்கா
CBC TAMIL NEWS : இணைய பாதுகாப்புச் சட்டத்தின் இலக்கம் 9 இன் சான்றிதழை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அடிப்படை உரிமைகள் மனுவை
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனத் தான் நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார
தரம் 8 முதல் பரீட்சாத்த திட்டமாக செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கடந்த ஆண்டு ஓக்டோபர்
CBC TAMIL NEWS : பல்வேறு தரப்பினரும் சமர்ப்பித்த முன்மொழிவுகளின் அடிப்படையில் இணைய பாதுகாப்புச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொதுப் பாதுகாப்பு
CBC TAMIL NEWS : எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு 975 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தில்
கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறும் பொது மக்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. சட்டவிரோதமான செயல்களுக்கு முகம்கொடுக்காமல் இருக்க சிம்
பல தசாப்தங்களாக நிலவும் கடுமையான வட்டி விகித உயர்வுகளுக்குப் பின்னர் உலக பொருளாதாரம் ஒரு மென்மையான இறக்கத்தை சந்திக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. டுபாயில்
CBC TAMIL NEWS : அண்மையில் கொண்டுவரப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்காதமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலைகளை எழுப்பியுள்ளது.
CBC TAMIL NEWS : யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களின் 500 ஏக்கரை சுவீகரிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படவிருந்த அளவீட்டு பணிகள் அப்பகுதி மக்களின் போராட்டத்தால் அடுத்து கைவிடப்பட்டது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இலங்கை அணி தொடர்பான விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில்
தமது கோரிக்கைகள் தொடர்பில் நிதியமைச்சுடன் நடந்த கலந்துரையாடல் வெற்றியளிக்காததை அடுத்து மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பிக்க சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி, மருத்துவர்கள் சங்கம் தவித்த ஏனைய
சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச விசா நடைமுறையை இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னும் நீடிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது. சீனா, இந்தியா, இந்தோனேசியா,
அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை சென்றுள்ளார். இந்தியாவில் உள்ள புதுடெல்லி சென்று பின்னர் இந்தியன் ஏர்லைன்ஸ்
கண்டி தேசிய வைத்தியசாலையில் உள்ள இருதய சிகிச்சைப் பிரிவு ஒன்று செயலிழந்துள்ளதால்; 8,000 இதய நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் உள்ள இரண்டு இயந்திரங்களில் ஒன்று
தேசிய மக்கள் சக்தியின் அண்மையில் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தால் எதிர்க்கட்சிகள் வியப்படைந்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் மேலும் பல ஆச்சரியமான நிகழ்வுகள் வெளிவர உள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார
தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணம் இலங்கையிலேயே அறவிடப்படுவதாக வெரிட்டே ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தரவுகளை மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார். மின் கட்டம் அதிகம் என்பதை
இணைய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளடக்க வேண்டிய புதிய திருத்தங்கள் இன்று அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கூகுள், யாகூ, அமேசன் மற்றும் மெட்டா போன்ற தொழில்நுட்ப
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி சற்றுமுன்னர் கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகியது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மக்களுக்கு நட்டஈடு வழங்கும்
CBC TAMIL NEWS : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்றத்தில் உள்ள
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் பிரியங்கர இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவால் ஏற்பட்ட
இந்திய அதிகாரிகளுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையில் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ள நிலையில் அதேபோன்றதொரு வாய்ப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் நாடியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்ரேலியா சென்றுள்ளார். அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றவுள்ள 7ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவதற்காக ஜனாதிபதியின் இந்த
பல தரப்பினரதும் கவலைகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் முன்னேற்றத்தை உன்னிப்பாக கண்காணிப்போம் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. சிவில் சமூகம், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினரின் கவலைகளுக்கு
பாகிஸ்தானில் உள்ள வேட்பாளர்களின் அலுவலகங்களுக்கு அருகே இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ள
CBC TAMIL NEWS : சமீபத்தில் இயற்றப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டம் தொடர்பாக மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இணையப் பாதுகாப்பு
இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் தெரிவித்துள்ளது. காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலை நிறுத்துவதற்கான கோரிக்கையை மீண்டும்
CBC TAMIL NEWS : முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைவருமான தயா சந்திரகிரி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். Facebook Twitter
இதேநேரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவர் அதனை மறுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்
கச்சத்தீவு பெருதிருவிழா எதிர்வரும் 23ஆம் திகதி மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினர் முழுவீச்சில் முன்னெடுத்து வருகின்றனர். யாழ் மறைமாவட்ட ஆயர்
2019 ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான விசுவாசிகளுக்கு புனிதர் பட்டம் அளிக்கும் செயன்முறையை இலங்கையின் கொழும்பு பேராயர் அலுவலகம் தொடங்கவுள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை “விசுவாச தியாகிகள்”
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று திறந்து வைத்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறீதரன் தலைமையில் வடக்கில் உள்ள சில தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாட புதுடெல்லி செல்லவுள்ளதாக
பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (05) முதல் அதற்கான சோதனைகளை ஆரம்பித்துள்ளது. பேக்கரிகள் மற்றும் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது என்றும்
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுற்றாடல் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அமைச்சர் பதவியில் இருந்து விலகும் கடிதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்
முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்கப்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சராக இருந்த
வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பு முடிந்தவுடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதிகளை இலங்கை ஈர்க்கும் என எதிர்பார்ப்பதாக வெளியுறவு அமைச்சர்
CBC TAMIL NEWS : இலங்கையில் உயர்தரத்தை கொண்ட பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இருதரப்பு உறவு மற்றும் பரஸ்பர நன்மைகள் பற்றி அணுரகுமர திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அறிவித்துளார். இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும்
CBC TAMIL NEWS : பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கையும் தாய்லாந்தும் விசா இல்லாத பயணம் தொடர்பாக பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்கிழக்கு ஆசிய நாடான
யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஆவா குழுவின் தலைவர் கல்கிசையில் உள்ள வீ்டொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது குறித்த சந்தேக