IPL தொடரில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து வீரர் !
ஐ.பி.எல் தொடரின் 17 ஆவது பருவம் எதிர்வரும் 22 ஆம் திகதி தொடங்கவுள்ள நிலையில் டெல்லி கப்பிடல்ஸ் அணியால் 4 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து இளம் வீரர்
September 20, 2024
ஐ.பி.எல் தொடரின் 17 ஆவது பருவம் எதிர்வரும் 22 ஆம் திகதி தொடங்கவுள்ள நிலையில் டெல்லி கப்பிடல்ஸ் அணியால் 4 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து இளம் வீரர்
முல்லைத்தீவு ஊடகவியலாளர் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு நாளை அழைக்கப்பட்டுள்ளார். அழைக்கப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் குறித்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியை சந்தித்து
யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் திருடர்கள் கைவரிசையை கட்டிவருகின்றனர். அங்கு செல்லும் திருடர்கள் பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன் , வீட்டில்
அனுராதபுரம், திரிப்பனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (14) காலை
மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் துசித சுதர்ஷன விமான நிலையத்தில் வைத்து குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்த
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முட்டை விலை அதிகரித்துள்ள நிலையில் அதற்கான கட்டுப்பாட்டு விலை கொண்டுவரப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சருக்கும் அகில
3 கிலோ கேரள கஞ்சாவை கிளிநொச்சியிலிருந்து மாத்தறைக்கு பேருந்தில் கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறையில் உள்ள இராணுவ
இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வொல்ஷ், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது தற்போதைய சமூக, பொருளாதார மற்றும்
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் தமக்கு நீதிகோரி வவுனியா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஜே – 235 காங்கேசன்துறை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 20.32 ஏக்கர் காணிகள் 52
வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட
எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி லங்கா சதொச விற்பனை நிலையங்களில் தேவையான அளவு முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமது விற்பனை நிலையங்களில் ஒரு முட்டையை
மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான வரைவை விரைவாக இறுதி செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரிடமிருந்து தெளிவுபடுத்தல்கள்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல்
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வடமாகாண ஆளுநரை நேற்றையதினம் (12) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வட மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட
கிளிநொச்சியில் இன்று (13) இடம்பெற்ற வீதி விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா என்ற 34 வயதுடைய
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய பிரதம செயலாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டனர். வடக்கு மாகாண பிரதம செயலாளராக இளங்கோவனும் வடமேல் மாகாண பிரதம செயலாளராக
சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேச்சரர் ஆலையத்தில் கைதான பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 வரை விளக்கமறியல் உத்திரவை வவுனியா மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்த
இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு பொலிஸ் அதிகாரத்துடனான அதிகார பரவலாக்கம் வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். இந்த நாடு பொருளாதார ரீதியில்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டினை
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20
கடந்த முறை எல்.பி.எல். தொடரில் விளையாடிய காலி டைட்டன்ஸ் அணி, புதிய உரிமையின் கீழ் LPL தொடரின் 5வது பருவத்தில் காலி மார்வெல்ஸ் என்ற பெயரில் விளையாடவுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை
இந்தியன் வெல்ஸில் நடந்த மூன்றாவது சுற்றில் பிரிட்டனின் எம்மா ரடுகானுவை நேர் செட்களில் வீழ்த்தி உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா வெற்றிபெற்றுள்ளார். உலகத் தரவரிசையில்
சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக யாழ். மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி
14 வருடங்களாக தலைமறைவாகி இருந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டகுற்றவாளி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மதம் மாறி பெயரை மாற்றி பொலன்னறுவையில் வசித்து வந்த நிலையிலே
மீள் ஏற்றுமதிக்காக தெரிவு செய்யப்பட்ட வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கை உள்நாட்டு வாசனை பொருட்களின்
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமாக சென்றுள்ளார். மிசோரம் சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த அறிஞர் மாநாட்டின் தொடக்க
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய பயணிகள் முனையத்தில் 30
இலங்கை, அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து U19 அணிகள் விளையாடும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட முத்தரப்பு தொடர் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. போட்டிகள்
UPDATE 2 இராணுவ, பொலிஸ் முற்றுகைக்குள் மின்னினைப்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தொடந்து ஓம் நமசிவாய என உச்சரித்து வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். UPDATE 1
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் நாளை (09) வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி,
தற்போது கட்சியில் இணையும் உறுப்பினர்களுக்காக புதிய செயலி ஒன்றை அரசியல்வாதியாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் ஊடாக 2026ஆம் ஆண்டு
CBC TAMIL NEWS : வெளிநாட்டு தலையீட்டின் விளைவாகவே 2022 இல் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாம் நாட்டை விட்டுத்
சர்வதேச நாணய நிதியதத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு இன்று தொடங்கவுள்ளது. இந்நிலையில் மீளாய்வின் முடிவு பெரும்பாலும் சாதகமானதாக இருக்கும் என
செப்டெம்பர் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட திகதிகளில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் நேற்று (6)
12 இராசிகளுக்குமான தின பலன்கள் இதோ மேஷம் – அக்கம்பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். ரிஷபம் – மனநிம்மதி ஏற்படும். மிதுனம் – கவனமாக இருக்கவேண்டிய நாள். கடகம்
ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை மகளிர் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இதன் போது, மூன்று T20I மற்றும் மூன்று ODI போட்டிகளில் தென்னாப்பிரிக்க
பங்களாதேஷ் அணி 170/2 (ஷண்டோ 53*, லிட்டன் தாஸ் 36, பத்திரன 2-28) இலங்கை 165/5 ( கமிந்து மெண்டிஸ் 37, குஷால் மெண்டிஸ் 36, சர்கார்
CBC TAMIL NEWS : தற்போது ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற வெற்றிடம் குறித்து நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் இலங்கை தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அனுராதபுர மாவட்ட
பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணி விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அணியில் பெத்தும்
CBC TAMIL NEWS : முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. கடந்த ஆண்டு ஆணி
கடைசி ஓவரின் நான்காவது பந்து தொடர்பில் போட்டி நடுவர் வழங்கிய தீர்மானம் குறித்து இலங்கை அணியின் தலைவர் பணிந்து ஹசரங்க கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். “சர்வதேசப் போட்டியில்
சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்வில்
3வது T20 போட்டியில் அதிரடி காட்டிய ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை அணிக்கு 210 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. தம்புள்ளையில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 3வது
CBC TAMIL NEWS : தம்புள்ளையில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 3வது T20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
CBC TAMIL NEWS : மாகாண சபைகளிடம் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை பிரேரணையாக உதய கம்மன்பில சமர்ப்பித்துள்ளார். இன்று
CBC TAMIL NEWS : சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜனக வக்கும்புர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த நியமனம் மாகாண சபைகள்
வடகொரிய ஜானாதிபதிக்கு கிம் ஜொங் உன்னுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கார் ஒன்றினை பரிசளித்துள்ளார். அவரது தனிப்பயன்பாட்டுக்காக குறித்த கார் கடந்த 18 ஆம் திகதி
CBC TAMIL NEWS : இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்தியாவில் தெரிவித்த கருத்தானது தற்போது தென்னிலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,