Latest News

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டவர்களின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின்

0 Minute
Srilanka

கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க கோரி தாக்கல் செய்த சீராய்வு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த மனு இன்று

0 Minute
Srilanka

வழக்கு விசாரணை முடியும் வரை பிணையில் செல்ல முடியாது – நீதிமன்றம் அதிரடி

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்தமை

0 Minute
Srilanka

நாடாளுமன்றத்திற்குவர அனுமதிகொடுத்தும் கலந்துகொள்ளாத கெஹலிய

இதேநேரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவர் அதனை மறுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்

0 Minute
Srilanka

கெஹலியவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்கப்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சராக இருந்த

0 Minute
Srilanka

கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு விளக்கமறியல்

தரமற்ற மருந்து கொள்வனவு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிக்கு 15 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 Minute
Srilanka

ஹெகலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜர்

விசாரணைக்காக குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தற்போது நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். தரமற்ற மருந்தை இலங்கைக்கு கொள்வனவு செய்தமை

0 Minute
Srilanka

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அதிரடியாக கைது

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக சி.ஐ.டிக்கு வாக்குமூலம் வழங்க

0 Minute