5 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள கொழும்பில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் பிரதமர் ரணில் பேச்சு!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் இன்று திங்கட்கிழமை காலை கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு நிதி உதவியை வழங்கும் வகையில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாட குறித்த குழு இலங்கை வந்துள்ளது. அரசாங்கத்தின் பொருளாதார…