எரிபொருள் விநியோகம் தொடர்பில் அரசாங்கத்தின் திடீர் முடிவு
தொழில்சார்ந்த போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள், பாடசாலை வாகனங்கள், அலுவலக ஊழியர்கள் செல்லும் வாகனங்கள் மற்றும் கொள்கலன் போக்குவரத்து வாகனங்களுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ரேஷன் திட்டத்தின் கீழ் எரிபொருளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தை விரைந்து செயற்படுத்த…