சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதும் சரமாரி தாக்குதல் !!
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று ஒருசில குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார். பேரை வாவிக்கு அருகில் இந்த தாக்குதல் சமபவம் இடம்பெற்றுள்ள நிலையில் தேசபந்து தென்னகோன் படுகாயம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ்…