5 நாட்களாகியும் தொலைபேசியை கைப்பற்றாத சி.ஐ.டி.: சாட்சியத்தை அழிக்க ஏற்பாடு?
உத்தரவு வழங்கி 5 நாட்கள் கடந்தும் தேசபந்து தென்னகோனின் தொலைபேசியை இதுவரை சி.ஐ.டியினர் கைப்பற்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அவரது தொலைபேசியைக் கைப்பற்றி பகுப்பாய்வை மேற்கொள்ள சட்டமா அதிபர் 23 ஆம் திகதி ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால் ஐந்து நாட்களாகியும் அவரிடம் இருந்து…