பசில் கொண்டுவந்த திட்டங்களுக்கு நிதி வழங்குவதை நிறுத்த அமைச்சரவை தீர்மானம்
2022 ஆம் ஆண்டு முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிந்த பல அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி வழங்குவதை குறைக்க அல்லது முழுமையாக நிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக…