Srilanka

மைத்திரிக்கு அடுத்தமாத இறுதிவரை கால அவகாசம்

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள இழப்பீட்டு தொகையை செலுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அடுத்தமாத இறுதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

0 Minute
Latest News

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கு

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கில் இன்று ஒரு தரப்பிடம் மாத்திரம் விசாரணை நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக

0 Minute
Latest News

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால செயற்படுவதற்கான தடை நீடிப்பு !!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று

0 Minute
Srilanka

ஈஸ்டர் தாக்குதல் குறித்த கருத்து : மைத்திரியிடம் விசாரிக்க தேவையில்லை – சரத் வீரசேகர

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பாக அவரை அழைத்து விசாரணை செய்ய வேண்டிய தேவை இல்லை என தேசிய

0 Minute
Srilanka

ஈஸ்டர் தாக்குதல் : நீதிமன்றில் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை – மைத்திரி அடம்பிடிப்பு

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தாம் வழங்கிய கருத்துகள் தொடர்பில் நீதிமன்றில் மீண்டும் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

0 Minute
Srilanka

அமெரிக்கா பறந்தார் மைத்திரி : நாடு திரும்பியதும் புதிய நியமனங்கள்

அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை சென்றுள்ளார். இந்தியாவில் உள்ள புதுடெல்லி சென்று பின்னர் இந்தியன் ஏர்லைன்ஸ்

0 Minute