டி20 கப்டன் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க விலகல்

ஆடவர் T20I இன் தலைவர் பதவியிலிருந்து வனிந்து ஹசரங்க விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் நலன் கருதி, தலைமைப் பொறுப்புகளை துறந்து, ஒரு வீரராக அணியில் நீடிக்க முடிவு செய்ததாக வனிந்து ஹசரங் கூறியுள்ளார்.

“இலங்கை வீரராக தொடர்ந்தும் செயற்படுவேன், நான் எப்போதும் போல் எனது அணி மற்றும் தலைமைக்கு ஆதரவாக நிற்பேன்” என வனிந்து ஹசரங்க தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொண்டஇலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *