வழக்கு விசாரணை முடியும் வரை பிணையில் செல்ல முடியாது – நீதிமன்றம் அதிரடி

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்தமை தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை பிணையில் செல்ல முடியாது என மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *