தன்னிச்சையான மற்றும் மோசடி நடவடிக்கைகளை நிறுத்துங்கள் – சஜித் காட்டம்
சர்வஜன வாக்கெடுப்பு இன்றி அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை தாங்கள் விரும்பியவாறு கொண்டுவர இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கவும், 19 ஆவது திருத்தத்தை வலுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 20…