வாக்காளர் அட்டைகள் நாளை முதல் !!

2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எறிவரும் 26ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.