தமிழ் மக்களுக்கு இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் சந்தோஷ் ஜா

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர், தமிழ் மக்களுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் அரசியல் நிலவரம் தொடர்பாகவும் வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் இந்தியா மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திப்பின் போது பொருளாதார ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *