பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடு !!

ரமளான் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பள்ளிவாசல்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 5,580 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 510 விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பள்ளிவாசல்களின் பாதுகாப்பிற்காக 1,260 இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *