யாழ்ப்பாணம் – கீரிமலையில் சட்டவிரோதமாக காணி சுவீகரிப்பு நடவடிக்கை

யாழ்ப்பாணம் – கீரிமலையில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படவிருந்த காணிகளை சுவீகரிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

காணிகளின் உரிமையாளர்களுக்கு அளவீட்டு பணிகள் தொடர்பாக எந்தவித முன்னறிவித்தலும் வழங்கப்படாமல் இன்று காலை அளவீட்டு பணிகள் நடைபெறவிருந்த.

இருப்பினும் சமத்துவத்தை அறிந்து குறித்த பகுதிக்கு சென்ற மக்களும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்டவர்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து காணி உரிமையாளர்களிடம் கையொப்பத்தை பெற்றுக்கொண்ட அளவீட்டு பணியாளர்கள் அங்கிருந்து ஸ்னேரானார்.

முன்னதாக கடந்த மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி மக்களின் போராட்டத்தை அடுத்து கைவிடப்பட்டது.