முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பகுதியில் துப்பாக்கி பிரயோகம்!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீதே நேற்று இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம் குறித்த பாரவூர்தியில் சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருட்களும் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *