முல்லைத்தீவு ஊடகவியலாளர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைப்பு

முல்லைத்தீவு ஊடகவியலாளர் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு நாளை அழைக்கப்பட்டுள்ளார்.

அழைக்கப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் குறித்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியை சந்தித்து வினவியுள்ளார்.

மேலும் மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவினரையும் சந்தித்து காரணத்தை கோரிய போதும் அவர்களிடம் இருந்தும் உரிய பதில் கிடைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *