வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டம்

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் தமக்கு நீதிகோரி வவுனியா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நீதிகோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை சிறைச்சாலைக்கு சென்று உறவினர்கள் பார்வையிட்டபோதே குறித்த எட்டு பேரும் நேற்றுமுதல் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *