இராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பொது மக்களிடம் கையளிப்பு!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஜே – 235 காங்கேசன்துறை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 20.32 ஏக்கர் காணிகள் 52 பேருக்கு கையளிக்கப்பட்டது.

இதேநேரம் ஜே – 240 தென்மயிலை கிராம சேவையாளர் பிரிவில் 25.02 ஏக்கர் காணிகள் 41 பேருக்கும் கையளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *