இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு அதிகார பரவலாக்கம் வேண்டும் !

இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு பொலிஸ் அதிகாரத்துடனான அதிகார பரவலாக்கம் வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இந்த நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைவதற்கும் அதிகார பரவலாக்கம் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *