50 பேக்கரிகள் மீது வழக்குத் தாக்கல்

பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (05) முதல் அதற்கான சோதனைகளை ஆரம்பித்துள்ளது.

பேக்கரிகள் மற்றும் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது என்றும் இதன்போது ​​நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்டாத சுமார் 50 பேக்கரிகள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *