இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் அனுர

இருதரப்பு உறவு மற்றும் பரஸ்பர நன்மைகள் பற்றி அணுரகுமர திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அறிவித்துளார்.

இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் இருவரும் கலந்துரையாடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, அதன் அயல் நாடு என்ற ரீதியில் எப்போதும் இலங்கையின் நம்பகமான நண்பராக இருக்கும் என்றும் இதன்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *