சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தியா போராட்டம் : போலீசாரால் மாணவர்கள் கைது

இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த எதிர்ப்புப் பேரணியை தடுக்க பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தியமையால் அமைதியின்மை ஏற்பட்டதோடு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கைதும் செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *