நாளை பாடசாலை ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டப் கல்வி நடவடிக்கைகள் நாளை (05) முதல் ஆரம்பமாகின்றன.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை காரணமாக கடந்த டிசம்பர் 23ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *