இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்க மேலும் 500 மில்லியன் டொலர் கடன்!
1 min read
எரிபொருளை கொள்வனவு செய்ய இந்தியன் எக்ஸிம் வங்கியின் ஊடாக 500 மில்லியன் டொலரை கடனாக பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.