உக்ரைன்-ரஷ்யா மோதலுக்கு சர்வதேச நாணய நிதியம் பங்களித்தது: வாசுதேவ குற்றச்சாட்டு
அமெரிக்காவின் கொள்கையின் மையமாக சர்வதேச நாணய நிதியம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கு சர்வதேச நாணய நிதியமும் பங்களித்துள்ளதாக தெரிவித்தார்.…