வாசு-உதய-விமல் ஆகியோரும் ரணிலுக்கும் ஆதரவு
நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்குவதாக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 10 கட்சிகளின் உறுப்பினர்களே இதனை அறிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த…