நாளைய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் – கூட்டமைப்பு
நாளை 28 முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலக்கக்கோரி தொடர்ச்சியாக இடம்பெறும் போராட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்கும் முகமாக தொழிற்சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. இந்நிலையில்இதற்கு…