கப்ராலின் பயணத் தடை மேலும் நீடிப்பு… கடவுச்சீட்டை ஒப்படைக்கவும் உத்தரவு
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தடை விசாரணை முடியும் வரை அமுலில் இருக்கும் என கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. அரச நிதியை முறைகேடாக…