நெருக்கடிகளுக்கு மத்தியில் பொதுமக்களின் ஆதரவைக் கோரும் இராணுவத் தளபதி
யுத்தம் மற்றும் கொரோனா தொற்றின் போது வழங்கிய ஆத்தாவை போன்று தற்போதைய நெருக்கடி நிலையிலும் படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவை வழங்க வேண்டும் எனபாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். விசேட…